அம்மா

சிற்ப்பிக்குள் முத்தாக
என்னை பெற்றெடுத்தாள்
முதுகெலும்புகள் நூறாக உடைந்த பின்பும்
முத்தமிட்டு என்னை அரவணைத்தாள்
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
உன்னை நான் சுமப்பேன்
சுமையாக அல்ல
என் இமையாக ....

எழுதியவர் : ராஜ்கண்ணன் (14-May-17, 2:42 pm)
சேர்த்தது : Raj Kannan
Tanglish : amma
பார்வை : 591

மேலே