நானும் தான்

பகல் பொழுதில் நீ
என் தோள் சாய்ந்து உன்னோடு
பேசிக்கொண்டிருந்த
நிமிடங்களை

இரவின் பொழுதை முழுதாய்
உறக்கமின்றி நினைத்துக்கொண்டே
கழித்தேன் !

" நானும் தான் " என்று

நீயும் என்னிடம் சொல்லியபோது !

அக்கணத்தில்
"நம்காதல் " முழுமை அடைந்து இருந்தது !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (15-May-17, 6:46 pm)
Tanglish : naanum thaan
பார்வை : 228

மேலே