தனிமரக் காதல்

அடியே!
உன்னை பார்க்க எத்தனை அவமானங்களைச் சகித்திருக்கிறேன் என்று தெரியுமா உனக்கு???
என்றும் தெரியாது என் வலிகள் உனக்கு...
அத்தனை க(சொ)ல்லெறிகளையும் தாங்கிக் கொண்டு
உனக்காக வாழ்கிறேனடி தனிமரமாக நின்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Aug-17, 7:10 pm)
பார்வை : 461

மேலே