ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்

இது ஒரு கவிதை அல்ல ...

இது ஒரு குறள் ..( வள்ளுவன் இயற்றியது அல்ல)..

குன்றாத வலையத்தின் செல்லாச்செல்வம் ஆசானின்
பொன்றாத நேசம் ஒன்றே...

எழுதியவர் : (6-Sep-17, 10:59 pm)
பார்வை : 94

மேலே