மௌனமும் ஒருநாள்

மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும்.
இல்லையெனில் மௌனமாய் இருப்பதே சிறந்தது.
அந்த மௌனமும் ஒருநாள் நினைக்கும்
மௌனத்தை கலைப்பதே மேல் என்று
அப்படி கலையும் போது மனசு....
இளகி விடுகிறது சில நொடிகளில்......

எழுதியவர் : கஜன் என்கிற தம்பி (26-Jul-11, 7:34 pm)
சேர்த்தது : kajann
பார்வை : 409

மேலே