தொலைந்த பந்தம்

உன்னை எதிரில் கண்டதில்லை
கண்டவரும் காண வாய்ப்பு கொடுத்ததில்லை
வண்ணங்களில் காண இயலவில்லை என்றாலும்
எங்களில் காண்பேனடி
என் கண்மணியே .

எழுதியவர் : RANJEETHA (6-Mar-18, 12:53 pm)
Tanglish : tholaintha pantham
பார்வை : 666

மேலே