ஆபத்து

நிற்காத நிலையத்திலும் நின்றதடி-இரயில்
உன் சிவப்பு சேலையைப் பார்த்து!
நீ கடந்த தண்டவாளத்தில்!!
கடவுளிடம் பிரார்த்தித்தேன்
தினம் உன் வருகைக்காக!!!
நிற்காத நிலையத்திலும் நின்றதடி-இரயில்
உன் சிவப்பு சேலையைப் பார்த்து!
நீ கடந்த தண்டவாளத்தில்!!
கடவுளிடம் பிரார்த்தித்தேன்
தினம் உன் வருகைக்காக!!!