இவள் மட்டும் ஏன் வரவில்லை

ஊர் முழுக்க சப்பர ஊர்வலத்தில்
இறைவன் தரிசனம்
வீடுவீடாக வெற்றிலை பாக்கு பழ
நிவேதனத்துடன் வந்து வணங்கினர்
இவள் மட்டும் ஏன் வரவில்லை
நான் தரிசிக்க !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-18, 7:25 pm)
பார்வை : 204

மேலே