இனம் காணமுடியாத புன்னகை

ஒவ்வொரு திருமணமானவரிடமும்
கேட்கப்படும் கேள்வி
ஏன் உன் அத்தைப் புள்ளையை கட்டிக்கில்லை
.
.
எல்லா உணர்வுகளும் கலந்த
இனம் காணமுடியாத
புன்னகை மட்டுமே
விடையாகக் கிடைக்கும்
கேள்வி.....

எழுதியவர் : கீர்த்தி (1-May-18, 9:39 pm)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 88

மேலே