தேன்நிலவு
தேன் நிலவு
எங்கே
உதகையா
கொடைகானலா
என்றாள்
இங்கேயே
இப்போதே
உன் விழியின் நிழலில்
என்றான்
----கவின் சாரலன்
தேன் நிலவு
எங்கே
உதகையா
கொடைகானலா
என்றாள்
இங்கேயே
இப்போதே
உன் விழியின் நிழலில்
என்றான்
----கவின் சாரலன்