தேன்நிலவு


தேன் நிலவு
எங்கே
உதகையா
கொடைகானலா
என்றாள்

இங்கேயே
இப்போதே
உன் விழியின் நிழலில்
என்றான்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-11, 9:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 548

மேலே