kadhal

எந்தன் காதல் சொல்ல
நானும் வந்த போது
உந்தன் காதல் சொன்னாய்
எந்தன் நண்பனோடு
கனவில் பூத்த காதல்
கானலானதிங்கே
கானலான காதல்
காயமானதிங்கே
காயமான காதல்
கவிதையானதிங்கே
கவிதையான பெண்ணே
நீயும் போன பின்பு
நானும் வாழ்கிறேனே
நடைபிணமாக இங்கே...........


எழுதியவர் : radhamani (15-Aug-11, 10:08 pm)
சேர்த்தது : radhamani
பார்வை : 338

மேலே