நன்றிகளின்றி

இறுதிப்பயணயத்தின்
இறுதி சடங்குகளில்
மும்முரமாய் உள்ள
வெட்டியானுக்கு
நன்றி சொல்லாமல் ,
மயான தகனமேடையில்
மவுனமாய் கிடத்தப்பட்ட
மனித உடல் ...

நன்றி சொல்லியிருந்தால்,
மீண்டும் வருக ..என்று
சொல்லியிருக்கவேண்டியிருக்குமோ
வெட்டியான்.

எழுதியவர் : (13-Aug-18, 11:19 am)
சேர்த்தது : சகி
பார்வை : 36

மேலே