வலியுடன் நான்

கதவு தாழிட்ட என் அறை...
இருளை எனதாக்கிக்கொள்ள ஒரு போர்வை...
ஆறுதல் கூற மெல்லிசை...
ஓசையில்லாம் வழியும் கண்ணீர்...
கண்ணீரில் கரையும் என் உயிர்...
அதில் நனையும் தலையணை...
துடிக்கும் என் தேகம்...
கதறும் என் இதயம்...
வலியுடன் நித்தம் போராடும் நான்......

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (1-Nov-18, 4:06 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : valiyudan naan
பார்வை : 941

மேலே