உன் கண்களை வைத்தே

எனக்கு தெரிந்து
வசிய மை வைத்துதான் ...தன் வசம் வர வசியம் செய்வார்கள்.....

நீ மட்டும் உன் கண்களை வைத்தே..

என்னை வசியம் செய்துவிட்டாய்.....

இனி எப்போதும் நான் உன் வசம்

எழுதியவர் : மணிமேகநாதன் (26-Nov-18, 7:29 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 583

மேலே