வாரீர்

நீதி தப்பாகி போகாத
பாரத தேசமதில்
வாய்மையின் கண்கள்
கட்டப்பட்டதேனோ?
செய்யாத குற்றத்திற்க்கு
கோவலனை கொன்றதால்
பாண்டிமாதேசம்
எரிந்ததும் மறந்ததா?-மனு
நீதிசோழன் ஆண்ட மண்ணில்
நெறி பிழைத்து போகுமோ ...?
எய்தவனோ எங்கோயிருக்க
அம்புகள் தண்டனை பெறுவதோ............?
மூவேழு ஆண்டுகளில் -தம்
முழு வாழ்வும் தொலைத்துவிட்டவ்ருக்கு
தூக்கு கயிராஆஆஆஆஆ.....?
தாங்க முடியலையே .............
தோழர்களே ............
திரண்டு வாரீர்
எம் சோதரர் உயிர் காப்போம்

எழுதியவர் : janaarthanan (27-Aug-11, 10:03 am)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 383

மேலே