பைத்தியக்காரத்தனம்

யானைக்கு தும்பி
மீது வந்த காதலைப் போல
அன்பு என்பதே
பைத்தியக்காரத்தனம் தான்...

விவரமான இருவர்
ஒரு போதும்
விழுவதில்லை
காதலில்...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (8-Apr-19, 2:12 pm)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
பார்வை : 234

மேலே