வல்லமைகள்
வல்லமைகளை
இழந்து
உயிர் உருகி
நிற்கின்றோம்
வார்த்தைகள்
சிறைப்படவே
வாழ்க்கையும்
சிதைபட்டு
வாசல் இன்றி
வதையுற்று
அவலக்கம்பளியில்
போர்த்தப்பட்டு
வஞ்சிக்கப்பட்டவர்களாய்,
வல்லமைகளை
இழந்து
உயிர் உருகி
நிற்கின்றோம்
வார்த்தைகள்
சிறைப்படவே
வாழ்க்கையும்
சிதைபட்டு
வாசல் இன்றி
வதையுற்று
அவலக்கம்பளியில்
போர்த்தப்பட்டு
வஞ்சிக்கப்பட்டவர்களாய்,