உன் பெயரை

என்றோ
வாங்க மறுத்த
என் கவிதை நோட்டு
அச்சிட்ட புத்தமாய்
உன் கைகளை சேர்ந்து
நீயதை படிக்கக்கூடும்
என்பதற்காகத்தான்
கவிதைகளின் நடுவிலே
உன் பெயரை
பதிவிடுகிறேன்

பெ.பரிதிகாமராஜ்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (16-Aug-19, 10:28 am)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : un peyarai
பார்வை : 293

மேலே