பூக்களும் பாடின ராகமாலிகை

வீணை விரித்தரா கம்வேய்ங் குழலில்
தொடர்ந்தது தென்ற லுடன்மிதந்து பூக்களின்
மென்னிதழ் தன்னை வருடிட பூக்களும்
பாடின ராகமாலி கை !

பூப்பறிக்க வந்தவள் தன்னை மறந்தனள்
பூராக(ஆ ) லாபனை யில்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-19, 11:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே