அழுகை

காய்ந்த மரம்,
கண்ணீர்விட்டு அழுகிறது-
மழைக்குப் பின்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Dec-19, 11:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhukai
பார்வை : 119

மேலே