வெண்ணிலவே ஏழைக் கென்கொணர்ந் தாய்

வெண்ணிலவே!

கீழைக் கடல்தோன்றி, கீற்றாய் ஒளிபரப்பி,
ஆழி அதன்மே லாடிவரும் வெள்ளிப்
பேழை யொத்த வெண்ணில வேஇந்த
ஏழைக் கென்கொணர்ந் தாய்?

எழுதியவர் : கவிராசன் (27-Mar-21, 10:38 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 125

மேலே