ஒளவையும் வள்ளுவனும்

அக்காள் ஒளவையும் முக்காலொன் றில்வைத்தாள்
எக்காலும் ஞானயோக மென்றகுறள் --. தக்கானாம்
தம்பி சரியை கிரியைவைத்தார் தன்குறளில்
நம்மக்கள் மேன்மைக்கென் றார்


அக்காளான ஒளவை பிராட்டி 310 ஞானயோகக் குறட்பா க்கள்
எழுதியும் தம்பி வள்ளுவன் 1330 குறட் பாக்கள் சரியை கிரியையை
மக்கள் முன்னேற பாடி வைத்தார்கள்


........

எழுதியவர் : பழனி ராஜன் (10-Jul-21, 5:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 114

மேலே