உந்தன் சிரிப்பு
நித்தம் நித்தம்
தோட்டத்தில்
பூத்துக்குலுங்கும்
புது மலரை போல்
என் உள்ளத்தில்
மத்தாப்பு போல்
உந்தன் சிரிப்பு
மலர்ந்து
காற்றினிலில்
மிதந்து வரும்
சங்கீதம் போல்
எந்தன் காதினில்
இன்னிசை மழை
பொழிகின்றது...!!
--கோவை சுபா