என் பேச்சு
மேடை மீது ஏறி நின்றால்
அடாது பொழியும்
மழையைப்போல்
விடாது மணிகணக்கில்
பேசுவேன்
ஆனால்
என் கண்மணியே
உன்னை கண்டு விட்டால்
என் பேச்சு
மூர்ச்சையாகி விடுகிறது....!!
--கோவை சுபா
என் பேச்சு
மூர்ச்சையாகி விடுகிறது....!!
--கோவை சுபா
மேடை மீது ஏறி நின்றால்
அடாது பொழியும்
மழையைப்போல்
விடாது மணிகணக்கில்
பேசுவேன்
ஆனால்