பெண் என்பவள்

பெண் என்பவள்
தியாகத்தின் மறுபிறப்பு
படைத்தல் காத்தல் அறிந்தும்
அழித்தல் அறியாதவள்
சோகத்தை மறைத்து
புன்னகைக்க அறிந்தவள்
துட்டு, பட்டு
நகைநட்டு
சீர்வரிசைத்தட்டு
அனைத்தையும் விட்டுக்கொடுத்து
தன் குடும்பத்தினரை மற்றவரிடம்
விட்டுக்கொடுக்காமல் வாழும் வல்லமையும் படைத்தவள்..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-May-22, 9:53 am)
Tanglish : pen enpaval
பார்வை : 227

மேலே