இதழ்களின் பேரழகியே 555

***இதழ்களின் பேரழகியே 555 ***


ப்ரியமானவளே...


நம் இதழ் ரேகைகள் உரசலில்
சுவாசத்தின் வெப்பத்தில்...

உன் விழியில் என்
உலகம் நான் காண்கிறே
ன்...

உலகில் பல
அதிசயம் சொன்னவர்கள்...

உன் விழிகளை
சொல்ல மறந்து ஏனோ...

முத்தமிட்டு செல்லும்
தென்றலுக்கு
வண்ண வண்ண பூக்கள்...

கொட்டும் அருவிக்கு
கரையோர நாணல்கள்...

தலைக்கோதிய என் விரல்களுக்கு
உன் கூந்தலின் வாசம்...

திறந்து வைத்த
என்
இதயத்திற்க்கு...

கிடைத்ததடி உன்
முழு மனமும் என்னுயிரே...

பூக்கள் மலரும்வரை
நீ
என்னிலும்...

என் நினைவிலும்
மலர்ந்திருப்பாய் அன்பே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (11-Oct-22, 5:11 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 539

மேலே