அம்மா அம்மா
அம்மா ஒரு ஆலமரம்
அதில் கிளைகளாய் பிள்ளைகள்
ஆணிவேராய் அப்பா
பூக்களாய் நாட்கள்
இலைகளாய் வாழ்க்கை
கனியாய் சந்தோஷம்
தாயோடு வரும்
கஷ்டமும் சுகம்தான்
புது புது கவனம்
பிள்ளைகளை காத்திடுவாள்
ஒரு நாள் மரணம்
தடுமாறும் பிள்ளை
அவள் இன்றி ஏது வையகம்.