துளசி மடம்
துளசி மடம்
🌿🌿🌿🌿🌿
துளசி வாசம்
துர்க்கைவீட் னுள்வாசம்/
வளர்ந்தே பெருகும்
வளமும் செல்வமுமே/
ஆதவன் எழுமுன்
அகல் விளக்கேற்றி/
முதற்கடவுள் விநாயகனை
முறையோடு வழிபட்டு/
தூயநீர் துளசிக்கிட்டு
தாமோதநனை அழைத்து/
தாயானவாணி யையுமழைத்தே
தவப்பயண்யா வும்கிட்டிடவே/
பதினாறு மந்திராமும்
போற்றியே வணங்கிட/
பதினாறும் செல்வமும்
படியேறியே னுள்வந்திடுமே/
கலைமகா துளசிக்கு
பாலால் திருமுழுக்கிட/
மழையாக அருள்வாளே
தலைமுறையும் வாழ்ந்திடவே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்