இறைவன் பாதமே கதி என்றிருத்தல் வேண்டும்
உன்னுள் ஓங்கியெழும் ஆணவத்தை
அறவோடு துறந்து இறைவனடி நாடு
எப்படி ஓங்கியெழும் கடல் அலைகள்
அடங்கி ஒடுங்கி கரைந்து கடற்கரை
சேருவது போல் இறைவன் பாதமே
நமக்கு கதி என்றிருத்தல் வேண்டும்