அவள்மேல் விருத்தம்
இந்து மதி வதனமாம் குடைக்கீழ்
சிந்து நதி போல ஓட்டம் கண்டேன்நான்
இந்த மடந்தை கயல்போல் கண்களால்
விந்தை யாம் இந்த இருவிழிகளால்
என்நெஞ்சை நானறியா அள்ளிச்சென்றாள்
என்னை ஆள்கின்றாள் இன்று என்னவளாய்