சிவநேச வெண்பா - மோனைகள் விளக்கம்

திரு அருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார்
சிவநேச வெண்பா,
இரண்டாம் தொகுதி, மூன்றாம் திருமுறை
காப்பு
நேரிசை வெண்பா

முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
- 1, 3, 4 சீர்களில் மோனை - மேல்கதுவாய் மோனை

சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
- 1, 3 சீர்களில் மோனை - பொழிப்பு மோனை

சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
- 1, 3, 4 சீர்களில் மோனை - மேல்கதுவாய் மோனை

தற்பரனே நின்தாள் சரண். 1
(த விற்கு ச மோனை வரலாம்) - 1, 3 சீர்களில் மோனை - பொழிப்பு மோனை

எழுதியவர் : வள்ளலார் (25-Oct-23, 6:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே