அவ்வளவு உயர்ந்தவரா

சும்மா பெரியாரை சொல்வர் பகலவன்
அம்மாம் அறிஞனா அண்ணாவும் -- சும்மா
அவரே உயர்பட்டம் வைத்து வளர்ந்தார்
விவரத்தை நீயும் விளக்கு

......


,

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jan-24, 5:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 92

மேலே