என் இதயம் உன் கையில் .....!

என் அன்பே
உனக்கு
இப்போது சந்தோசம் தானே....!
நீ என் இதயம்
உனக்காக தான்
துடிக்கிறது........?


என்று
சொன்னால்
நம்பவில்லை நீ...!



என் இதயம் உன் கையில் .....!



இப்போதாவது என்னை நம்புவாயா,,,!..




உன் கையில் உள்ள
என் இதயம் உனக்காக தான்
துடிக்கிறது என்று.............,,






நீ முன்னாலே போ......!




நான் பின்னாலே வாரேன்



என்று சொன்னது இதற்க்குத்தனோ......?

எழுதியவர் : (28-Nov-11, 11:18 pm)
சேர்த்தது : SRI RAMU
பார்வை : 243

மேலே