தோழியே உன் பிரிவு ....................
ஒரு செடியில் இருந்து
பூக்கள் பறிக்கப்படும்
போதெல்லாம்,
என்னிடமிருந்து
நீ பிரிந்ததையே
நினைக்கிறேன் தோழி ...................
ஒரு செடியில் இருந்து
பூக்கள் பறிக்கப்படும்
போதெல்லாம்,
என்னிடமிருந்து
நீ பிரிந்ததையே
நினைக்கிறேன் தோழி ...................