சுனாமி சுவடுகள்...
ஆழிப்பேரலையே உன் சூர்க்கதனத்தில்
எம் சுவடுகள் அழிந்து...
ஆண்டுகள் கடந்தன 7 ....
கொந்தளித்த உன் கோபம்...
எம் வாழ்க்கை ஆகிவிட்டதோ கூவம்...
எங்கோ வாழ்கிறார் எம் உறவினர்...
அவ நம்பிக்கையில் ஆறுதலடைய செய்த
அரக்க அலையே...
7 அல்ல 700 ஆண்டுகள் ஆனாலும்
மறக்க முடியுமா ....
உன் சீற்றத்தினில் எஞ்சி விட்ட எம்
எலும்புக்கூடுகளை...