சுனாமி சுவடுகள்...

ஆழிப்பேரலையே உன் சூர்க்கதனத்தில்

எம் சுவடுகள் அழிந்து...

ஆண்டுகள் கடந்தன 7 ....

கொந்தளித்த உன் கோபம்...

எம் வாழ்க்கை ஆகிவிட்டதோ கூவம்...

எங்கோ வாழ்கிறார் எம் உறவினர்...

அவ நம்பிக்கையில் ஆறுதலடைய செய்த

அரக்க அலையே...

7 அல்ல 700 ஆண்டுகள் ஆனாலும்
மறக்க முடியுமா ....

உன் சீற்றத்தினில் எஞ்சி விட்ட எம்

எலும்புக்கூடுகளை...

எழுதியவர் : காளிதாசன்... (27-Dec-11, 4:08 pm)
சேர்த்தது : kalidasan
Tanglish : sunaami suvadukal
பார்வை : 212

மேலே