இளந்தளிரே..!! எழிலே..!!

மல்லிகை செண்டே மயக்கும் மரிக்கொழுந்தே..!
அழகு ரோஜாவே எழில் முல்லையே..!
உந்தன் பூவிதழ் மேனி தொட்டுத் தூக்கையிலே
உள்ளம் மலருது நெஞ்சம் உருகுது
உந்தன் எழில்முகம் பார்த்துப் பார்த்து
எந்தன் இதயம் நாளும் பூரிக்குதம்மா..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (3-Mar-12, 10:41 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 184

மேலே