என் கண்மணியே ! ! !

உன்னை மாலை சந்திக்க எண்ணிய மணித்துளியையும் கேட்டுப்பார்
அது சொல்லும்
என் பகல் பொழுது போக நான் பட்ட கஷ்டங்களை !

என் உயிர் பிரியாமல் இருப்பது

உன் பிணைப்பால் தானடி . . .
என் கண்மணியே ! ! !

காலமெல்லாம் உன்னோடு வாழத்தானடி
என் கண்மணியே ! ! !

கலங்காதே !

கலங்கரை விளக்கமாய் நான் இருக்கிறேன் !

உன் வாழ்வில் !

எழுதியவர் : Nila (16-Mar-12, 11:18 am)
சேர்த்தது : சதீஸ்குமார்
பார்வை : 207

மேலே