என் கண்மணியே ! ! !
உன்னை மாலை சந்திக்க எண்ணிய மணித்துளியையும் கேட்டுப்பார்
அது சொல்லும்
என் பகல் பொழுது போக நான் பட்ட கஷ்டங்களை !
என் உயிர் பிரியாமல் இருப்பது
உன் பிணைப்பால் தானடி . . .
என் கண்மணியே ! ! !
காலமெல்லாம் உன்னோடு வாழத்தானடி
என் கண்மணியே ! ! !
கலங்காதே !
கலங்கரை விளக்கமாய் நான் இருக்கிறேன் !
உன் வாழ்வில் !