அன்னையெனும் தெய்வம்

நம்முடனே வாழும்
நடமாடும் தெய்வம்!
நம் அகக்கண்ணைத்
திறந்தால்தான் அவள்
அன்பின் ஆழம் தெரியும்!
வியக்கும் வகையில் அவளன்பு
விண்ணைத்தாண்டி விரியும்!
அவள் கருணை விழிகள்
கண்டுவிட்டால்
கல்லும் கூடக் கரையும்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (17-May-12, 1:48 pm)
பார்வை : 185

மேலே