கடவுள்

கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

எழுதியவர் : கீர்தி (25-May-12, 4:24 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kadavul
பார்வை : 254

மேலே