உனக்காக கவிதை எழுதுகிறேன்...
உனக்காக கவிதை எழுதுகிறேன்
உயிரே உன்னை நினைத்து...
ஏன் தெரியுமா...?
நான் கிறுக்கிய வரிகளை வரிசைபடுத்தி
அதை
கவிதையாக நீ வாசித்ததால்...
உனக்காக கவிதை எழுதுகிறேன்
உயிரே உன்னை நினைத்து...
ஏன் தெரியுமா...?
நான் கிறுக்கிய வரிகளை வரிசைபடுத்தி
அதை
கவிதையாக நீ வாசித்ததால்...