நான் செய்த தவறு

9ம் வகுப்பில் அவனை பார்த்தேன் 90 நாள் நங்கள் பழகினோம் இன்று என் வயிற்றில் 3 மாத குழதை துடிக்கிறது காதலனிடம் சொல்ல சென்றேன் அவனை காணவில்லை கிணற்றில் விழ சென்றேன் அப்போதும் என்னை காப்பாற்றி விட்டனர் கண்ணீர்ருடன் என் பெற்றோர்.
அந்த பெண்ணின் கருத்து
காதலித்தால் கைவிடக்குடாது கை விட்டால் நாளை உன் குழத்தை உன்னை இந்த உலகில் காரித்துப்ப வைக்கும் என்னை பார்தாவது ஏமாறமல் இருங்கள்
இது நான் கண்ட உன்மை சம்பவம் இந்த கவிதையை அந்த பெண்ணின் கவலைக்கும் சில பெண்கள் கவணத்திக்கும் படைக்கிறேன்.

எழுதியவர் : ரவி.சு (11-Sep-12, 9:58 am)
Tanglish : naan seitha thavaru
பார்வை : 487

மேலே