இராஜ்பி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராஜ்பி
இடம்:  ஸ்ரீவில்லிப்புத்தூர்
பிறந்த தேதி :  19-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  18

என்னைப் பற்றி...

யோசித்து எழுத, நான் கவிஞன் அல்ல, நேசித்து கிறுக்குகிறேன் எனது கிறுக்கல்களை, ஒரு கிருக்கனாய்.,?

என் படைப்புகள்
இராஜ்பி செய்திகள்
இராஜ்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 10:23 am

ஓட்டுக்கு பணம் வாங்குவது ஓலைக்குடிசையில் இருப்பதால் அல்ல! பணம் வாங்கியதால் தான், இந்த ஓலைக்குடிசை ,,,,,,இராஜ்பி,,,,,

மேலும்

தக்க சமயத்தில் நல்ல கருத்து 19-Apr-2014 2:30 pm
இரண்டரை அடியில் சரியான அடி ! 19-Apr-2014 2:16 pm
இராஜ்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2014 6:06 am

பளிச்சிடும் மின்னல் போல் உனது புன்னகை,தலையில் விழும் இடி போல் உனது கோபம், மழை போல் கண்ணீர் வடிக்கின்றேன், காதல் கொள்வாயா? இல்லை என்று சொல்லி என்னைக்கொல்வாயா?

மேலும்

இராஜ்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2014 5:55 am

நான் ஒன்றும் அழகில்லையே, பின் ஏன் என்னை சற்றிச்சுற்றி வருகிறாய் என்று சூரியன் நிலவை பார்த்து கேட்டது, இப்படி உண்மையை பேசுவதால் உன்னை எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என்றது நிலவு

மேலும்

இராஜ்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2014 10:22 pm

குடியும் வளர்கிறது, கூட்டமும் வளர்கிறது, நாடும் வளர்கிறது, நாட்டு மக்கள்? விடியலை தேடிச்செல்லும் பயணத்தில் விரிசல் விழுவது இக்குடியால், குடி மக்கள் உணர்க.

மேலும்

அருமையான கருத்து 19-Apr-2014 3:07 pm
விரிசலில் வீழாதிருக்க நல்ல யோசனை ! 19-Apr-2014 2:19 pm
இராஜ்பி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2014 8:34 pm

படபடப்பு ஏன் வருகிறது குறைப்பதற்கு வழி உண்டா?

படபடபினால் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன

மேலும்

தங்களின் கருத்துக்கு நன்றி 24-Mar-2014 10:41 am
பயம், கோபம், நெகில்சீ, மனஅழுத்தம்,உணர்வுகளின் வெளிப்பாடு ,ஆகிய காரணங்களால் வருகிறது , குறைக்க மட்டும் தான் முடியும் நிரந்தரமாக முடியாது ஏன் என்றால் மனிதனுக்கு உணர்வுகள் முக்கியம் குறைக்க எப்போதும் சந்தோசமாக இருக்க முயற்சியை மேற்கொள்ளுங்கள் 24-Mar-2014 10:01 am
தங்களின் கருத்துக்கு நன்றி 24-Mar-2014 10:00 am
தங்களின் கருத்துக்கு நன்றி 24-Mar-2014 10:00 am
இராஜ்பி - இராஜ்பி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2014 11:26 am

விபத்தில் தனது இரு கைகளை, இழந்த சிறுவன் கால் விரல்களால் கவிதை எழுதுகிறான்? உலகில் ஊனம் என்பது இல்லையென்று,.

மேலும்

ஊனம் எம்பது உள்ளமடா உறுப்பில் இல்லையட என்று நம்பிக்கையின் பாடத்தை சொல்லுவது உண்மையடா ! உயர் வடா ! நன்று 23-Mar-2014 5:51 pm
நன்று... 23-Mar-2014 4:53 pm
கண்டிப்பாக, தோழா 23-Mar-2014 2:37 pm
சரி, தோழா மிக்க நன்றி 23-Mar-2014 2:37 pm
இராஜ்பி - கல்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2014 1:07 pm

வீட்டை விட்டு
வெளியேறியதும்
கறுப்பு பூனை பாதுகாப்பு
அலுவலகம் சென்றதும்
மொய்க்கும்
ஈக்களாக நட்பு நச்சரிப்பு
பேருந்தில் ஏறியதும்
சதை உரசும்
ஜீவன்களின் அருவெறுப்பு.
மேலாடை விலகியதும்
கொத்தும் பாம்பு
பார்வையில் ஜொல் வடிப்பு

பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.

சங்கட சிறையில்
நொந்தே சாகிறது உணர்வுகள்.
சில நொடிகள் கூட
பல ஆண்கள்
கொடுப்பதில்லை
மரியாதை எனும் விடுதலை.

பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.

தனியாக நடக்கும் போது
தன்னிச்சையாக ஆடை விலகும் போது,
ஆண்மையான ஆண்கள்
வக்கிரமில்லாத நட்பில் பழகும் போது,
கிடைத்தாலும் கிடைக்கலாம் விடுதலை.
நாகரீக நகரங்களில்

மேலும்

மேலாடை விலகியதும் கொத்தும் பாம்பு பார்வையில் ஜொல் வடிப்பு வரிகளில் கொத்தும் பாம்பே தான் ! 19-Apr-2014 2:14 pm
பார்வையால் பலாத்காரம் பண்ணும் பயலுக இன்னும் இருக்கிவே, கண்ணாடி போல் அவர்களின் கண்கள் நொருங்கவே, 23-Mar-2014 2:25 pm
இராஜ்பி - கல்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2014 1:07 pm

வீட்டை விட்டு
வெளியேறியதும்
கறுப்பு பூனை பாதுகாப்பு
அலுவலகம் சென்றதும்
மொய்க்கும்
ஈக்களாக நட்பு நச்சரிப்பு
பேருந்தில் ஏறியதும்
சதை உரசும்
ஜீவன்களின் அருவெறுப்பு.
மேலாடை விலகியதும்
கொத்தும் பாம்பு
பார்வையில் ஜொல் வடிப்பு

பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.

சங்கட சிறையில்
நொந்தே சாகிறது உணர்வுகள்.
சில நொடிகள் கூட
பல ஆண்கள்
கொடுப்பதில்லை
மரியாதை எனும் விடுதலை.

பெண்ணுக்கு விடுதலை
கிடைத்து விட்டதாம்.

தனியாக நடக்கும் போது
தன்னிச்சையாக ஆடை விலகும் போது,
ஆண்மையான ஆண்கள்
வக்கிரமில்லாத நட்பில் பழகும் போது,
கிடைத்தாலும் கிடைக்கலாம் விடுதலை.
நாகரீக நகரங்களில்

மேலும்

மேலாடை விலகியதும் கொத்தும் பாம்பு பார்வையில் ஜொல் வடிப்பு வரிகளில் கொத்தும் பாம்பே தான் ! 19-Apr-2014 2:14 pm
பார்வையால் பலாத்காரம் பண்ணும் பயலுக இன்னும் இருக்கிவே, கண்ணாடி போல் அவர்களின் கண்கள் நொருங்கவே, 23-Mar-2014 2:25 pm
இராஜ்பி - முன் பனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2014 1:23 pm

வில்லெனும் புருவத்தால்
பார்வைக் கணைகளை எய்து
இதயத்தை இரண்டறப் பிளந்து
ரத்தமும் சதையுமாய்
உறையவைத்துப்
போனவளை எண்ணியே
என் இராக்காலங்கள்
நிலவுடன் விளித்து
நட்ச்சத்திரங்களில்
குளிர் காய்கிறது ...!!!

அவள் கடைசியாய்
கையசைத்துப் போன
தெருக்களில் எல்லாம் - என்
தேகமற்ற ஆன்மாவை
தேட விட்டிருக்கிறேன்

அவள் பாதம் பட்டமண்ணின்
தடம் பார்த்து ஏதேனும்


பாதை தெரிந்தால்
வந்தெனக்கொரு
சேதி சொல்லென .......

மேலும்

நன்று 22-Mar-2014 10:20 am
நினைவின் இனிமை நெஞ்சில் நிறைந்திருக்கும் 21-Mar-2014 10:58 pm
நன்றி 21-Mar-2014 8:13 pm
அருமையான காதல் ரசம் சொட்டும் வரிகள் ....வலிகளும் மிகுந்தவை 21-Mar-2014 9:20 am
இராஜ்பி - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2014 3:00 pm

அக்கால கவிஞர்களும் சரி தற்கால கவிஞர்களும் சரி பெரும்பாலான கவிதைகளில் ஏழைகளை மட்டுமே மையப்படுத்தி கவிதைகள் ஆக்கின்றனர்.இதற்கான காரணம் கவிஞர்கள் பெரும்பாலானோர் வருமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக இருக்கலாமா?

மேலும்

நிச்சயமாக! 23-Mar-2014 9:50 am
நினைக்கின்றனர்........ கருத்துக்கு நன்றி தோழமையே! 23-Mar-2014 9:49 am
அக்காலத்தில் பொதுவாகவே வறுமை சூழ்ந்திருந்தது ..... தற்காலத்தில் அனைவருமே தான் ஏழை இல்லை என்ற போர்வைக்குள் இருக்கிறார்கள் ....இப்படிதான் வாழுகிறார்கள் இன்றைய கணினி முன் அமரும் பல கவிஞர்கள் ..சிலர் பார்க்கும் விடயங்களை மற்றவர்களுக்குதெரிவிக்க எழுதுகிறார்கள் பலர் பகிர்ந்து கொள்ள எழுதுகிறார்கள் ஆனால் நிறையபேர் அதனை கருவாய் மட்டுமே கவியில் பயன்படுத்துகிறார்கள் இதுபோன்ற வரிகளின் மூலம் எவரையும் தன்கவி பக்கம் எளிதில் ஈர்த்துவிடலாமென்று ..... 22-Mar-2014 2:59 pm
மகிழ்சியை கொண்டாட பல வழிகள் உண்டு... வேதனையை வெளிபடுத்த கவிதையே சிறந்தது... 22-Mar-2014 12:07 am
இராஜ்பி - இராஜ்பி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 11:09 am

என்னவளுக்கு பரிசு,,, அவள் முகத்திற்கு பரிசு தர விரும்பினேன், அது நிலவாய் ஜொலிக்குது, அவளின் கோபத்திற்கு பரிசு தர விரும்பினேன் அது சூரியனாய் சுட்டெரிக்கிறது, அவளின் புன்னகைக்கு பரிசு தர விரும்பினேன் அது நட்சத்திரமாய் சிதறிக்கிடக்கு, அவளின் பிரிவிற்கு பரிசு தர விரும்பமாட்டேன், அவள் விரும்பிக்கேட்டால் எடுத்துப்போகச்சொல்வேன், எனது கண்ணீராய் பொழியும் மழையை,,,,ॐ இராஜ்பி

மேலும்

இராஜ்பி - Nanthini devi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 10:47 pm

வேண்டுகோள் !
நீ என்னை பார்கும் போது சொல்லவேன்டும் என்று நினைப்பேன்..........
நீ என்னை முத்தமிடும் போது சொல்லவேன்டும் என்று
நினைப்பேன்.....
முடியவில்லை
இறைவா எனக்கு சீக்கிரம் பேசும் திறன் கொடுத்து அருளுவாய்
அம்மா என்று அழைக்க
இது மூன்று மாத குழந்தையின் வேண்டுகோள் ....









மேலும்

அருமை 04-Jun-2014 6:26 am
புல்லரித்துவிட்டது................ 04-Jun-2014 3:11 am
மென்மையான வரிகள். நன்றி தோழியே 25-Mar-2014 12:10 pm
அழகு,,,? 18-Mar-2014 1:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
மேலே