ரதி பார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரதி பார்
இடம்:  Namakkal
பிறந்த தேதி :  20-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  3

என் படைப்புகள்
ரதி பார் செய்திகள்
ரதி பார் - ரதி பார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2014 1:39 am

துன்பத்தின் வழியை சிரிப்பில் வெளிப்படுத்தி பார் –
இன்பங்கலும் உன்னை நாடி வரும்,
தோழ்வியின் துயரத்தில் கடுமையாக உழைத்து பார் –
வெற்றியும் உன்னை நாடி வரும்,
இழப்பின் வேதனையில் எழுச்சியுடன் நிமிர்ந்து பார் –
இவ்வுலகமே உன்னை நாடி வரும்...

மேலும்

எழுத்துப்பிழை என்னென்று எனக்கு தெரியவில்லை.. தாங்கள் எனக்கு உதவினால் நன்று... 18-Mar-2014 5:41 pm
அனைவருக்கும் மிக்க நன்றி.. பாரதி என்பது என் பெயர்.. ரதி பார் என்பது என் முகநூல் பெயர்.. சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் ரதி பார்.. 18-Mar-2014 5:30 pm
சிந்தனை பதிவுதான்..! 18-Mar-2014 12:42 pm
பாரதி............... நான் “ ரதி “ நீ “ பார் “ என்று வார்த்தையில் விளையாடுகிறார் போல 18-Mar-2014 8:09 am
ரதி பார் - ரதி பார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2014 1:39 am

துன்பத்தின் வழியை சிரிப்பில் வெளிப்படுத்தி பார் –
இன்பங்கலும் உன்னை நாடி வரும்,
தோழ்வியின் துயரத்தில் கடுமையாக உழைத்து பார் –
வெற்றியும் உன்னை நாடி வரும்,
இழப்பின் வேதனையில் எழுச்சியுடன் நிமிர்ந்து பார் –
இவ்வுலகமே உன்னை நாடி வரும்...

மேலும்

எழுத்துப்பிழை என்னென்று எனக்கு தெரியவில்லை.. தாங்கள் எனக்கு உதவினால் நன்று... 18-Mar-2014 5:41 pm
அனைவருக்கும் மிக்க நன்றி.. பாரதி என்பது என் பெயர்.. ரதி பார் என்பது என் முகநூல் பெயர்.. சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் ரதி பார்.. 18-Mar-2014 5:30 pm
சிந்தனை பதிவுதான்..! 18-Mar-2014 12:42 pm
பாரதி............... நான் “ ரதி “ நீ “ பார் “ என்று வார்த்தையில் விளையாடுகிறார் போல 18-Mar-2014 8:09 am
ரதி பார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2014 1:39 am

துன்பத்தின் வழியை சிரிப்பில் வெளிப்படுத்தி பார் –
இன்பங்கலும் உன்னை நாடி வரும்,
தோழ்வியின் துயரத்தில் கடுமையாக உழைத்து பார் –
வெற்றியும் உன்னை நாடி வரும்,
இழப்பின் வேதனையில் எழுச்சியுடன் நிமிர்ந்து பார் –
இவ்வுலகமே உன்னை நாடி வரும்...

மேலும்

எழுத்துப்பிழை என்னென்று எனக்கு தெரியவில்லை.. தாங்கள் எனக்கு உதவினால் நன்று... 18-Mar-2014 5:41 pm
அனைவருக்கும் மிக்க நன்றி.. பாரதி என்பது என் பெயர்.. ரதி பார் என்பது என் முகநூல் பெயர்.. சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் ரதி பார்.. 18-Mar-2014 5:30 pm
சிந்தனை பதிவுதான்..! 18-Mar-2014 12:42 pm
பாரதி............... நான் “ ரதி “ நீ “ பார் “ என்று வார்த்தையில் விளையாடுகிறார் போல 18-Mar-2014 8:09 am
கார்த்திக் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
ரதி பார் - kalaiselvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2013 9:19 am

ஓட்டப் பானையில
இரெண்டு கண்ணு
வெச்ச பொம்ம ஒன்னு
சோழ காட்டுக்குள்ள
வந்து நிக்குதய்யா

வைக்க புல்லு மேனி
முழுக்கையி சட்டப் போட்டு
கொக்கு ஓட்ட
வந்து நிக்குதய்யா

சத்தம் போடலையே
சண்டைப்போடலையே
பொம்ம ஒன்னு
கொக்குக்குதான்
தண்ணீர் காட்டுதய்யா

பக்கத்து காட்டுல
கட்ட மேல கட்ட வெச்சு
வீடு ஒன்னு செஞ்சு வச்சுருக்கு
இந்த பொம்மைக்கு நினைப்பு
அங்கதான் இருக்கு

கட்டுக்காறேன் தோட்டக்காறேன்
கம்மாகர மேட்டுமேல
வந்து நின்னு தோட்டத பாக்குறான்

என்ன கொஞ்சம் பாருங்கைய்யா
அந்த வீட்டுக்குள் சேருமைய்யா
நிழல் கொஞ்சம் தாருமைய்யா

இரெண்டு காலு
இரெண்டு கையி

மேலும்

சோளக்காட்டு பொம்மைக்கு உயிர் கொடுத்த என் தோழிக்கு என் வாழ்த்துக்கள்.... 05-Dec-2013 11:25 pm
வரிகள் நன்று! சோலைகொல்லை பொம்மையின் கதை நன்று! -- (மீண்டும் ஒருமுறை படித்து, எழுத்துப்பிழைகளை மாற்றவும்) 23-Nov-2013 8:45 am
மிக மிக அருமை! 22-Nov-2013 7:01 pm
நல்ல படைப்பு. 22-Nov-2013 12:05 am
kalaiselvi அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2013 9:22 pm

சாதனை படைத்தவர்களின்
வாழ்க்கையை கிளறிப்பார்
சோதனையும் வேதனையுமே
நிறைய நிறைந்திருக்கும்

ஆங்காங்கே வெற்றிகள்
படிந்திருக்கும்
கண்ணீர் துளிகளில்
கலந்திருக்கும்.

வலியை மனதில் வைத்துக்கொண்டு
தான் செல்லும் வழியை
சரியாக கணித்தவர்கள்
வெற்றியாளர்கள்.....

அவர் வழியை
நாமும் பின்பற்றுவோம்

மேலும்

கருத்தை மனதில் கொண்டு உனக்கென வழியை உருவாக்கு தோழி.. புதிய சரித்திரம் உருவாகும்.. 05-Dec-2013 10:08 pm
நன்று தோழி 26-Nov-2013 7:24 pm
உங்கள் கருத்தக்கு நன்றி!!!! 23-Nov-2013 9:15 pm
சரி தான் தோழமையே 23-Nov-2013 9:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

மலர்91

மலர்91

தமிழகம்
சாமுவேல்

சாமுவேல்

சென்னை
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே