ரதி பார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரதி பார் |
இடம் | : Namakkal |
பிறந்த தேதி | : 20-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 3 |
துன்பத்தின் வழியை சிரிப்பில் வெளிப்படுத்தி பார் –
இன்பங்கலும் உன்னை நாடி வரும்,
தோழ்வியின் துயரத்தில் கடுமையாக உழைத்து பார் –
வெற்றியும் உன்னை நாடி வரும்,
இழப்பின் வேதனையில் எழுச்சியுடன் நிமிர்ந்து பார் –
இவ்வுலகமே உன்னை நாடி வரும்...
துன்பத்தின் வழியை சிரிப்பில் வெளிப்படுத்தி பார் –
இன்பங்கலும் உன்னை நாடி வரும்,
தோழ்வியின் துயரத்தில் கடுமையாக உழைத்து பார் –
வெற்றியும் உன்னை நாடி வரும்,
இழப்பின் வேதனையில் எழுச்சியுடன் நிமிர்ந்து பார் –
இவ்வுலகமே உன்னை நாடி வரும்...
துன்பத்தின் வழியை சிரிப்பில் வெளிப்படுத்தி பார் –
இன்பங்கலும் உன்னை நாடி வரும்,
தோழ்வியின் துயரத்தில் கடுமையாக உழைத்து பார் –
வெற்றியும் உன்னை நாடி வரும்,
இழப்பின் வேதனையில் எழுச்சியுடன் நிமிர்ந்து பார் –
இவ்வுலகமே உன்னை நாடி வரும்...
ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,
கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?
எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,
முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,
தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,
அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,
கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,
உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர
ஓட்டப் பானையில
இரெண்டு கண்ணு
வெச்ச பொம்ம ஒன்னு
சோழ காட்டுக்குள்ள
வந்து நிக்குதய்யா
வைக்க புல்லு மேனி
முழுக்கையி சட்டப் போட்டு
கொக்கு ஓட்ட
வந்து நிக்குதய்யா
சத்தம் போடலையே
சண்டைப்போடலையே
பொம்ம ஒன்னு
கொக்குக்குதான்
தண்ணீர் காட்டுதய்யா
பக்கத்து காட்டுல
கட்ட மேல கட்ட வெச்சு
வீடு ஒன்னு செஞ்சு வச்சுருக்கு
இந்த பொம்மைக்கு நினைப்பு
அங்கதான் இருக்கு
கட்டுக்காறேன் தோட்டக்காறேன்
கம்மாகர மேட்டுமேல
வந்து நின்னு தோட்டத பாக்குறான்
என்ன கொஞ்சம் பாருங்கைய்யா
அந்த வீட்டுக்குள் சேருமைய்யா
நிழல் கொஞ்சம் தாருமைய்யா
இரெண்டு காலு
இரெண்டு கையி
சாதனை படைத்தவர்களின்
வாழ்க்கையை கிளறிப்பார்
சோதனையும் வேதனையுமே
நிறைய நிறைந்திருக்கும்
ஆங்காங்கே வெற்றிகள்
படிந்திருக்கும்
கண்ணீர் துளிகளில்
கலந்திருக்கும்.
வலியை மனதில் வைத்துக்கொண்டு
தான் செல்லும் வழியை
சரியாக கணித்தவர்கள்
வெற்றியாளர்கள்.....
அவர் வழியை
நாமும் பின்பற்றுவோம்
நண்பர்கள் (6)

மலர்91
தமிழகம்

சாமுவேல்
சென்னை

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்

ராஜேந்திரன்
நாகர்கோவில்
