அபினேஷ்கா அ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அபினேஷ்கா அ
இடம்:  நாகர்கோவில்,தமிழ்நாடு.
பிறந்த தேதி :  14-Apr-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  0

என் படைப்புகள்
அபினேஷ்கா அ செய்திகள்
அபினேஷ்கா அ - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 3:49 pm

இலட்சியம்
இலட்சியங்கள் ஒன்றும்
இலட்சங்கள் அல்ல
இலட்சியங்கள் ஒன்றும்
இன்முகம் காட்டா
இலட்சியங்கள் ஒன்றும்
இன்றே நிறைவேறா
இலட்சியங்கள் ஒன்றும் -உன்னை
மலர் பாதையில் இட்டு செல்லா
இலட்சியங்கள் ஒன்றும்
மானுட தர்மத்திற்கு கட்டு படா
இலட்சியங்கள் ஒன்றும்
நான்கு சுவர்களுக்குள்
கட்டி முடிக்க படா
இலட்சியங்கள் ஒன்றும்
கனவில் கை கூடா
இலட்சியங்கள் ஒன்றும்
ஒரே திசையில் பயணம் செய்யா
இலட்சியங்கள் எல்லாம் -உன்
கடும் தவத்தால் -உன்
காலடியில் ....

சிவ.ஜெயஸ்ரீ

மேலும்

நன்றி 03-Jun-2015 8:30 pm
அருமை & உண்மை நன்று. 31-May-2015 8:23 am
நன்றி ஐயா தங்கள் கருத்து என்றும் என் எழுத்திற்கு பலம் சேர்க்கும் ... 09-Apr-2015 12:59 am
அலட்சியம் போய் விட்டால் இலட்சியம் இலகு.....!! இது பரிச்சயம் என்றுணர்னு தோழி நீ பகவானைப் பழகு....!! கடவுளில்லை என்பது அமானுஷ்யரின் இலட்சியம் - அதை கருணை கொண்டோர் உணர்ந்து செய்வர் கட்டாயம் அலட்சியம் ...!! சொல்லில் தீயே வருமம்மா கொல்லி வாய் பிசாசுகளுக்கு - கடவுள் பற்றி புள்ளி விவரம் எடுத்துச் சொன்னாலும் புரியாமலே அது ஆடும்.....!! கடவுளை காண்பது என்பது கவிஞன் எந்தன் இலட்சியம் - கீழே சில கருத்துக்களை படித்து நொந்தேன் - ஐயோ கடவுளே எனக்கு பிடிக்காமல் இருக்கட்டும் பைத்தியம்...!! இலட்சியம் - அழகு...!! 08-Apr-2015 2:46 am
அபினேஷ்கா அ - சிவ ஜெயஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 3:49 pm

இலட்சியம்
இலட்சியங்கள் ஒன்றும்
இலட்சங்கள் அல்ல
இலட்சியங்கள் ஒன்றும்
இன்முகம் காட்டா
இலட்சியங்கள் ஒன்றும்
இன்றே நிறைவேறா
இலட்சியங்கள் ஒன்றும் -உன்னை
மலர் பாதையில் இட்டு செல்லா
இலட்சியங்கள் ஒன்றும்
மானுட தர்மத்திற்கு கட்டு படா
இலட்சியங்கள் ஒன்றும்
நான்கு சுவர்களுக்குள்
கட்டி முடிக்க படா
இலட்சியங்கள் ஒன்றும்
கனவில் கை கூடா
இலட்சியங்கள் ஒன்றும்
ஒரே திசையில் பயணம் செய்யா
இலட்சியங்கள் எல்லாம் -உன்
கடும் தவத்தால் -உன்
காலடியில் ....

சிவ.ஜெயஸ்ரீ

மேலும்

நன்றி 03-Jun-2015 8:30 pm
அருமை & உண்மை நன்று. 31-May-2015 8:23 am
நன்றி ஐயா தங்கள் கருத்து என்றும் என் எழுத்திற்கு பலம் சேர்க்கும் ... 09-Apr-2015 12:59 am
அலட்சியம் போய் விட்டால் இலட்சியம் இலகு.....!! இது பரிச்சயம் என்றுணர்னு தோழி நீ பகவானைப் பழகு....!! கடவுளில்லை என்பது அமானுஷ்யரின் இலட்சியம் - அதை கருணை கொண்டோர் உணர்ந்து செய்வர் கட்டாயம் அலட்சியம் ...!! சொல்லில் தீயே வருமம்மா கொல்லி வாய் பிசாசுகளுக்கு - கடவுள் பற்றி புள்ளி விவரம் எடுத்துச் சொன்னாலும் புரியாமலே அது ஆடும்.....!! கடவுளை காண்பது என்பது கவிஞன் எந்தன் இலட்சியம் - கீழே சில கருத்துக்களை படித்து நொந்தேன் - ஐயோ கடவுளே எனக்கு பிடிக்காமல் இருக்கட்டும் பைத்தியம்...!! இலட்சியம் - அழகு...!! 08-Apr-2015 2:46 am
அபினேஷ்கா அ - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2015 2:47 pm

ஏதேதோ பிரச்சனை
எவன்மீதுள்ள கோபமோ
அவள்மீது பாய்ந்தது
ஈட்டியாய் வீட்டினில் ...

அவளின்
ஒருசொட்டு விழிநீர்
நெஞ்சை உலுக்க
மெளனமானேன்...

இரவினில்
இட்லி சுடச்சுட அவித்து
சட்னி சாம்பாருடன்
எள்ளுப்பொடி
எண்ணையுமாய்
அவள் பரிமாறிய போது
தேனாய்த்தான் இனித்தது
திட்டிய அதே வாய்க்கு...
----------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

மேலும்

அற்புதம் 19-Aug-2018 1:07 pm
அருமை 31-May-2015 8:17 am
//அட!!அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...// ஆம் தோழி அன்பே அகிலத்தையும் ஆட்சி புரிகிறது , அன்பினாலே இல்லங்கள் இயங்குகிறது . வருகையில் மிக்க மகிழ்ச்சி தோழி. 02-Apr-2015 2:47 pm
அட!!அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... 02-Apr-2015 1:50 pm
அபினேஷ்கா அ - ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2015 3:00 pm

வலி உணர்ந்தவன்
வழி தவறமாட்டான் ……!

வேடிக்கையான உலகில்
வாடிக்கையாகவே இருந்து விடாதே ……!

வேலி இல்லாத உலகில்
கேலியோடு அலையாதீர் ……!

கஷ்டப்பட்டு உழை - ஆனால்
கண்ணீர் விட்டு உழைக்காதே ……!

கனவை வாங்கு - தயவுசெய்து
கடன் வாங்காதே ……!

தாடியோடு அலைவதை விட
விழி தேடி அலைவதே மேல்……!

பழி சொல்லும் உலகில்
விழி சொல்லும் அளவிற்கு வாழ் ……!

வான் உயர்ந்து வாழ்வதை விட
வாழ்வில் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறப்பு ……!

மேலும்

நன்றி 16-Feb-2015 9:11 pm
நன்று! 16-Feb-2015 4:25 pm
நன்று! 12-Feb-2015 10:30 pm
அருமை 12-Feb-2015 5:20 pm
அபினேஷ்கா அ - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2015 9:49 am

மாதத்தின் முதல் வாரத்தில்
மறவாது வருவானவன் ...

வந்தவுடன்
விரைப்பாகவொரு
சல்யூட் வைப்பான்

இருபது ரூபாய் பெற்றுக்கொண்டு
இன்முறுவலுடன் நகர்வான் ..

மறு சந்திப்பு
மறு மாதத்தில் நிகழும்
மறுபடியும் ...

இரவு நேரத்தில்
ஏதாவது வாசித்துக்கொண்டோ
எழுதிக்கொண்டோ
நான் விழித்திருக்கையில்
தெரு நாய்களின் ஓசைகளை
மௌனிக்கவைத்து பயணிக்கும்
அவனின் விசில் சப்தம் ...

அன்றிரவு எதேச்சையாய்
வெளியூர் சென்றுவிட்டு
நடுநிசியில்
வீடு திரும்பியபின்
மனைவியின்
மறுக்கமுடியாத அன்பினால்
இரவு உணவருந்த
அமர்ந்தபோது வந்தானவன் ...

அவ்வேளையில்
எனைக்கண்டவுடன்
மனம் திறந்தவொரு சிரி

மேலும்

நன்றி நண்பர் ஜின்னா , வரவிற்கும் , கருத்திற்கும் , வாழ்த்திற்கும் . 30-Apr-2015 7:56 am
எல்லைக் காவல் நிற்பதை விட எல்லைக்குள் யாரும் எல்லை தாண்டாமல் பாதுகாக்கிரவரை சொல்லியிருப்பது மிக அருமை அருமையான கவி நகர்த்தல்... இறுதி வரி மனதில் ஆணி அடித்தது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Apr-2015 8:42 pm
நன்றி நண்பர் தேவ், இது ராமின் உருப்பட்டவன் தந்த பாதிப்பில் எழுந்தது , தங்கள் மனம் திறந்த கருத்திற்கு மிக்க நன்றிகள் . கவிஞர் அறிவுமதி மிக உயரத்தில் இருக்கிறார் , நான் ஒரு ஒரத்தில் என் கவி இசையை வாசித்த படி . 25-Apr-2015 12:44 am
அருமை ......அருமை ........! மிகச்சிறந்த உணர்வுகளின் வெளிப்பாடு ......! மனிதம் தென்றலென வீசுகிறது கவியில் .....! அறிவுமதிக்கு அப்புறம் கூர்க்காக்கள் பற்றிய சிறந்த பதிவு இது ! 25-Apr-2015 12:30 am
அபினேஷ்கா அ - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2015 9:49 am

மாதத்தின் முதல் வாரத்தில்
மறவாது வருவானவன் ...

வந்தவுடன்
விரைப்பாகவொரு
சல்யூட் வைப்பான்

இருபது ரூபாய் பெற்றுக்கொண்டு
இன்முறுவலுடன் நகர்வான் ..

மறு சந்திப்பு
மறு மாதத்தில் நிகழும்
மறுபடியும் ...

இரவு நேரத்தில்
ஏதாவது வாசித்துக்கொண்டோ
எழுதிக்கொண்டோ
நான் விழித்திருக்கையில்
தெரு நாய்களின் ஓசைகளை
மௌனிக்கவைத்து பயணிக்கும்
அவனின் விசில் சப்தம் ...

அன்றிரவு எதேச்சையாய்
வெளியூர் சென்றுவிட்டு
நடுநிசியில்
வீடு திரும்பியபின்
மனைவியின்
மறுக்கமுடியாத அன்பினால்
இரவு உணவருந்த
அமர்ந்தபோது வந்தானவன் ...

அவ்வேளையில்
எனைக்கண்டவுடன்
மனம் திறந்தவொரு சிரி

மேலும்

நன்றி நண்பர் ஜின்னா , வரவிற்கும் , கருத்திற்கும் , வாழ்த்திற்கும் . 30-Apr-2015 7:56 am
எல்லைக் காவல் நிற்பதை விட எல்லைக்குள் யாரும் எல்லை தாண்டாமல் பாதுகாக்கிரவரை சொல்லியிருப்பது மிக அருமை அருமையான கவி நகர்த்தல்... இறுதி வரி மனதில் ஆணி அடித்தது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Apr-2015 8:42 pm
நன்றி நண்பர் தேவ், இது ராமின் உருப்பட்டவன் தந்த பாதிப்பில் எழுந்தது , தங்கள் மனம் திறந்த கருத்திற்கு மிக்க நன்றிகள் . கவிஞர் அறிவுமதி மிக உயரத்தில் இருக்கிறார் , நான் ஒரு ஒரத்தில் என் கவி இசையை வாசித்த படி . 25-Apr-2015 12:44 am
அருமை ......அருமை ........! மிகச்சிறந்த உணர்வுகளின் வெளிப்பாடு ......! மனிதம் தென்றலென வீசுகிறது கவியில் .....! அறிவுமதிக்கு அப்புறம் கூர்க்காக்கள் பற்றிய சிறந்த பதிவு இது ! 25-Apr-2015 12:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

அ ஜா  ஆரன் காஸ்ட்ரோ

அ ஜா ஆரன் காஸ்ட்ரோ

கன்னியாகுமரி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அ ஜா  ஆரன் காஸ்ட்ரோ

அ ஜா ஆரன் காஸ்ட்ரோ

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அ ஜா  ஆரன் காஸ்ட்ரோ

அ ஜா ஆரன் காஸ்ட்ரோ

கன்னியாகுமரி
மேலே