Anandababu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anandababu
இடம்:  Chennai
பிறந்த தேதி :  27-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jun-2014
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  0

என் படைப்புகள்
Anandababu செய்திகள்
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) manoranjan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
Anandababu - சிவநாதன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2014 9:14 pm

ஒளவையின் சிலேடை

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்
ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.
கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இர (...)

மேலும்

நன்றி. 29-Jun-2014 6:29 pm
நன்றி. 29-Jun-2014 6:29 pm
இதற்க்கு முன் இதை நான் அறிந்திருக்கவில்லைங்க. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழமையே!! 28-Jun-2014 5:01 pm
பயனுள்ள பதிவு... 28-Jun-2014 8:01 am
Anandababu - தமிழரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2014 1:40 pm

கோபம் என்று என்னை
மறக்க நீ துணிந்தாய்
உன்னை நினைத்து ஜீவனுருகி
நான் உயிர் பிரிந்தேன்
என் மரணத்தை காண
நீ வருவாய் என!

மேலும்

சிறப்பு நண்பரே 15-Jul-2014 2:24 pm
சூப்பர்ரோ சூப்பர் தமிழ்............ 27-Jun-2014 2:32 pm
மிக்க நன்றி தோழரே.. தங்களின் கருத்தை நன் மனதில் வைத்துக்கொள்கிறேன்.. 27-Jun-2014 2:09 pm
அருமை தமிழ்.... 27-Jun-2014 2:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

தமிழரசன்

தமிழரசன்

திருநின்றவூர்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (7)

manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
manoranjan

manoranjan

ulundurpet
மேலே