ஸ்ரீதேவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீதேவி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Mar-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jun-2014
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  6

என்னைப் பற்றி...

என் குடும்பம் மிகவும் அழகான குடும்பம்.

என் படைப்புகள்
ஸ்ரீதேவி செய்திகள்
ஸ்ரீதேவி - devi sri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2014 8:20 am

யாரை காதலித்து இந்த மேகம்
இன்று இப்படி
கண்ணீர் விடுகிறதே ......................................................

மேலும்

நன்றி தோழியரே............. 01-Aug-2014 7:23 am
நன்றி ... நன்றி ............. 01-Aug-2014 7:22 am
அருமை நட்பே!! 31-Jul-2014 11:08 am
அழகின் தவிப்பு 31-Jul-2014 10:49 am
ஸ்ரீதேவி - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2014 2:21 pm

நான் உன்னை பார்த்தவுடன்
என் மனதை உனக்கு-தந்தேனடி
நீ செய்யும் ஒவ்வொரு
விஷயத்தையும் மறைந்திருந்து ரசித்தேனடி
நாட்கள் கரைந்து ஓடியும்
என்-அன்பு என்றும் குறையவில்லையடி
உன் கண்கள் என்னைப்-பார்தனோடி
எனக்கு அது சொர்கம்தானடி
ஒரு வருடம் கரைந்தோட
என் காதலை நானும்-சொன்னேன்
நீ, உன்-தோழி கருதைக்கேட்க
உன் பதிலுக்கு-ஏங்கி நின்றேன்
நீ, என்னை-நிராகரித்த காரனம்சொல்ல
என்-காதலை விட்டு தந்தேன்
ஜாதி என்னும் நோய்
உன் மனதில் கலந்து
உயிராய் நினைத்த உன்னை
நானும் இன்று இழந்து
வாழும் ஒவ்வொரு நொடி
என் மனதில் நீதானடி
என் காதலை வெளிபடுத்த
வாய்ப்பு கொடுக்கவில்லை அன்று
நீயும் காதல் வசப்பட்டாய்
ஒரு மான

மேலும்

உண்மைதான் அக்கா... 19-Jul-2014 5:44 pm
தமிழ், அவள் போன போகட்டும் உன் விட்டில் அவளோட நல்ல பெண் பார்த்து வைபார்கள். கவலை வேண்டாம் தம்பி. 19-Jul-2014 5:17 pm
ஆம் தோழி.. எனக்கு அவளை அத்தனை பிடிக்கும்.. (கண்டிப்பாக தங்களின் கவியை பார்ப்பேன்) 18-Jul-2014 2:19 pm
உண்மை முதல் காதல் என்றும் அழகு தான் இத்தனை டி போடறிங்க அவ்வளவு நெருக்கமோ ? குறிப்பு :என்னுடைய படைப்பு முதல் வலி நீங்கள் கட்டாயம் படிக்கச் வேண்டும் . 18-Jul-2014 10:34 am
ஸ்ரீதேவி - ஸ்ரீதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 6:18 pm

“வியர்வைத் துளிகளும்
கண்ணிர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவை தான்
வாழ்வை இனிமையாக
மாறும்”

மேலும்

நன்றி தோழி 07-Jul-2014 12:28 pm
நன்றி தோழரே 07-Jul-2014 12:28 pm
அது உண்மைதான் தோழரே 07-Jul-2014 12:26 pm
அருமை அருமை 27-Jun-2014 10:03 pm
ஸ்ரீதேவி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2014 10:35 am

அட ஆமா இல்ல ?

(தினகரன் நாளிதழ் ஆசிரியருக்கு .. எழுத்துப்பிழையோடு ஒரு தத்துவம் சொல்லிட்டீங்க)

மேலும்

உண்மையான ஒன்று 07-Jul-2014 2:27 pm
ஆமா தோழரே.... 07-Jul-2014 12:22 pm
ஸ்ரீதேவி - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2014 10:35 am

அட ஆமா இல்ல ?

(தினகரன் நாளிதழ் ஆசிரியருக்கு .. எழுத்துப்பிழையோடு ஒரு தத்துவம் சொல்லிட்டீங்க)

மேலும்

உண்மையான ஒன்று 07-Jul-2014 2:27 pm
ஆமா தோழரே.... 07-Jul-2014 12:22 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) முத்துப் பிரதீப் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
ஸ்ரீதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2014 6:18 pm

“வியர்வைத் துளிகளும்
கண்ணிர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவை தான்
வாழ்வை இனிமையாக
மாறும்”

மேலும்

நன்றி தோழி 07-Jul-2014 12:28 pm
நன்றி தோழரே 07-Jul-2014 12:28 pm
அது உண்மைதான் தோழரே 07-Jul-2014 12:26 pm
அருமை அருமை 27-Jun-2014 10:03 pm
ஸ்ரீதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2014 5:53 pm

குழந்தையை பற்றி குழந்தையிருப்பவர்கள்
சொல்வதை விட!
குழந்தையில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையே
கவிதை போன்றது!

மேலும்

உண்மை தான் 24-Jun-2014 6:28 pm
ஸ்ரீதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2014 4:16 pm

நாம் பிறந்த உடன்
அம்மா சொல்லி தான்,
நாம் தெரிந்து கொள்வோம்
அப்பா யார் என்று!
அம்மா நம்பிக்கையின் ஆணிவேர்!

மேலும்

அழகு :) 28-Jun-2014 2:00 pm
நன்று நன்று 27-Jun-2014 10:04 pm
சிறப்பு -தொடர்ந்து எழுதுங்கள் சிறப்பாக 27-Jun-2014 9:31 pm
உலகினில் அன்பின் ஆணிவேரே அம்மா 27-Jun-2014 8:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
devi sri

devi sri

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தமிழரசன்

தமிழரசன்

திருநின்றவூர்
GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே