ஸ்ரீதேவி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/nchup_26718.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீதேவி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 12-Mar-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 6 |
என் குடும்பம் மிகவும் அழகான குடும்பம்.
யாரை காதலித்து இந்த மேகம்
இன்று இப்படி
கண்ணீர் விடுகிறதே ......................................................
நான் உன்னை பார்த்தவுடன்
என் மனதை உனக்கு-தந்தேனடி
நீ செய்யும் ஒவ்வொரு
விஷயத்தையும் மறைந்திருந்து ரசித்தேனடி
நாட்கள் கரைந்து ஓடியும்
என்-அன்பு என்றும் குறையவில்லையடி
உன் கண்கள் என்னைப்-பார்தனோடி
எனக்கு அது சொர்கம்தானடி
ஒரு வருடம் கரைந்தோட
என் காதலை நானும்-சொன்னேன்
நீ, உன்-தோழி கருதைக்கேட்க
உன் பதிலுக்கு-ஏங்கி நின்றேன்
நீ, என்னை-நிராகரித்த காரனம்சொல்ல
என்-காதலை விட்டு தந்தேன்
ஜாதி என்னும் நோய்
உன் மனதில் கலந்து
உயிராய் நினைத்த உன்னை
நானும் இன்று இழந்து
வாழும் ஒவ்வொரு நொடி
என் மனதில் நீதானடி
என் காதலை வெளிபடுத்த
வாய்ப்பு கொடுக்கவில்லை அன்று
நீயும் காதல் வசப்பட்டாய்
ஒரு மான
“வியர்வைத் துளிகளும்
கண்ணிர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவை தான்
வாழ்வை இனிமையாக
மாறும்”
அட ஆமா இல்ல ?
(தினகரன் நாளிதழ் ஆசிரியருக்கு .. எழுத்துப்பிழையோடு ஒரு தத்துவம் சொல்லிட்டீங்க)
அட ஆமா இல்ல ?
(தினகரன் நாளிதழ் ஆசிரியருக்கு .. எழுத்துப்பிழையோடு ஒரு தத்துவம் சொல்லிட்டீங்க)
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
“வியர்வைத் துளிகளும்
கண்ணிர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவை தான்
வாழ்வை இனிமையாக
மாறும்”
குழந்தையை பற்றி குழந்தையிருப்பவர்கள்
சொல்வதை விட!
குழந்தையில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையே
கவிதை போன்றது!
நாம் பிறந்த உடன்
அம்மா சொல்லி தான்,
நாம் தெரிந்து கொள்வோம்
அப்பா யார் என்று!
அம்மா நம்பிக்கையின் ஆணிவேர்!
நண்பர்கள் (11)
![முத்துப் பிரதீப்](https://eluthu.com/images/userthumbs/f2/beosa_26618.jpg)
முத்துப் பிரதீப்
திருப்பூர்
![devi sri](https://eluthu.com/images/userthumbs/f2/oqgtx_25201.jpg)
devi sri
chennai
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![தமிழரசன்](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
தமிழரசன்
திருநின்றவூர்
![GURUVARULKAVI](https://eluthu.com/images/userthumbs/f2/zwgma_23954.jpg)