Anbu Malar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anbu Malar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Sep-2013
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  16

என் படைப்புகள்
Anbu Malar செய்திகள்
C. SHANTHI அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Dec-2013 5:16 pm

கண்ணீர் எழுதும் மறு ஜென்ம சாசனம்.....
======================================

எத்தனையோ
கனவுகளில்... கற்பனைகளில்
நீயும் நானும்
வாழ்ந்த காலங்கள்...

நினைத்துப் பார்க்கிறேன்
பசுமரத்தாணி போல்
நெஞ்சத்தில் பதிவுகள்...

ஒருவரை ஒருவர்
பார்க்காத நாட்களில்
உறங்க மறுத்தும்
கண்ணீர் சிந்தியும்
இடைவெளிகளுக்குப் பின்
காண்கையில்
உவகையில் களித்தும்...

உனக்கும் எனக்குமான
திருமண பேச்சுக்கள்
நம் சந்திப்பின் போதெல்லாம்
வாய் ஓயாமல் பேசியும்...

நடைபெறாத திருமணத்தை
கற்பனையில் நடத்தியும்
கனவுகளில் வாழ்ந்தும்
பிறக்காத குழந்தைகளுக்கு
பெயர் வைத்தும்
மகிழ்ச்சியில் மூழ்கி

மேலும்

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. 29-Jan-2014 10:53 am
மிக அருமை.. 25-Jan-2014 8:46 am
வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 24-Dec-2013 9:50 am
மிக்க நன்றி உங்களின் அழகிய கருத்திற்கு. 24-Dec-2013 9:49 am
அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Dec-2013 9:09 am

கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

சித்திரையும் பொறந்ததடி
சின்ன புள்ள உச்சியில
ஆங்கில
உஷ்ணமும் ஏறுதடி
தணிக்க தமிழிலோர் பாட்டெழுதி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

வைகாசில
வைபோகமும் காணலடி
விலைவாசியும் ஏறுதடி
விளைநிலத்தை வீடாக்காம
விவசாயத்தை வளர்த்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆனியில
ஊத காத்தும் வீசலடி
உச்சி வெயிலும் தணியலடி
ஊரோரம் மரமொன்னு நட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆடிப்பட்டத்திலே
அரசியல் வெள்ளமும் ஓடுதடி
அதிலே
நல்லதொரு ஆட்சியை விதைத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!

ஆவணியில புது நாத்த

மேலும்

அருமை தோழி 31-Jan-2014 10:38 pm
நவீன கும்மிபாட்டு... அருமை .. 31-Jan-2014 7:54 pm
தோழி வருகைக்கு வணக்கம்..!!! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி தோழி.!!! 31-Jan-2014 6:39 pm
தோழ வருகைக்கு வணக்கம்..!!! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி தோழ.!!! 31-Jan-2014 6:38 pm
Anbu Malar - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2013 6:30 pm

ஆடும் மயிலை ரசிக்காமல்
அதன் இறகைப் பிடுங்கும்
ஆசையில் மனிதன்...!

மேலும்

நன்றி.. இன்பத்தில் மட்டும் இணைபவர் நண்பரில்லை, துன்பத்திலும் துணைநிற்பவர்தான் நண்பர்.. தலையணையிடம் சொல்வதைத் தகுந்தவரிடம் சொல்லுங்கள்...! 07-Dec-2013 9:35 pm
நன்றி.. மாற்ற முடியாது முற்றிலுமாய் மனிதனின் குணத்தை, ஆனாலும் மடிந்துவடவில்லை மனிதம்- சில மனிதராலே.. நல்லதை நினைப்போமே...! 07-Dec-2013 9:30 pm
என் இன்பங்கள பல நண்பருக்கு தெரியும் ஆனால்....................... என் துன்பத்தை தெரிந்த ஒரே ஆள் . . . . என் தலையணை மட்டுமே...... 07-Dec-2013 8:26 pm
கேடுதரும் விஷயங்களைத்தான் இரசிப்பார்கள். இதயத்தைப் பக்குவடுத்தும் காட்சிகளையும் எழுத்தோவியங்களையும் ஒதுக்கும் கல்லாத கற்றவர்களும் இருக்கிறார்கள் அய்யா. 07-Dec-2013 7:43 pm
Anbu Malar - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 10:19 pm

இயற்கையை அழிக்கும்
பாவத்திற்கு
முடிந்தவரை தேடுவோம்
பரிகாரம்.
பொட்டல் காடு எல்லாம்
விதைகள் ஊன்றி வைப்போம்;
காலி இடங்கள் எல்லாம்
மரங்கள் வளர்ப்போம்
இன்னும் சில ஆண்டுகளில்
மழைப் பொழிவு உயரும்*
தகிக்கும் வெப்பம் அதிகரிக்கும்#
உயரும் கடலோர நீர்மட்டம்^
முடிந்தவரை கடைசி
இரண்டையும்
குறைத்திட முயல்வதே
அறிவுடமை.

வருந்துவோம் திருந்துவோம்
வாழ்வளிக்கும்
இயற்கை அன்னையைப்
போற்றுவோம் பேணுவோம்
வருங்காலம் சிறந்திட.

* 7% # 3.1 டிகிரி ^ 65 செ.மீ

நன்றி: முனைவர் இராமச்சந்திரன், காலநிலை மற்றும் ஒத்துப்போதல் ஆய்வுத்துறை, அண்ணா பல்கலைக் கழகம்.
(தினகரன் – 06-12-2013, புதுச்சேரி பதிப

மேலும்

நன்றி தோழமையே 07-Dec-2013 11:02 am
அறிவியல் அறிஞர்களின் எச்சரிக்கையைத் தெரிவித்துள்ளதற்கு நன்றி. நாம் எங்கு செல்கிறோம் என்பதை புரிந்துகொள்வது நல்லது. 07-Dec-2013 10:59 am
Anbu Malar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 4:22 pm

இன்னா என்பது
நல்ல தமிழில் கேடு
சென்னைத் தமிழில்
“என்ன” என்பதே ”இன்னா”
சொன்னாப் புரிஞ்சிக்கோங்க
நைனா..

மேலும்

சரிங்க பாஸ் 07-Dec-2013 8:13 pm
வேறுபடுத்திக் காட்டியது மிகச் சரி. 07-Dec-2013 8:11 pm
Anbu Malar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 1:41 pm

நாய்க் கடிக்கு ஊசி போடப் போனீங்களே என்ன ஆச்சு?

ஊசிப் போட வந்த டாக்டரை நாய்க்கடி பட்ட என் பையன் கடிச்சிட்டான்

மேலும்

தங்கள் பார்வைக்கு நன்றி தோழியே நாய்க்கடி பட்டவர்க்குத்தான் தெரியும். 24-Nov-2013 11:03 pm
அச்சச்சோ ..:) 24-Nov-2013 8:57 pm
Anbu Malar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 12:29 pm

படிக்கச் சொன்னால்
பிடிக்காது
அடிக்கச் சொல்லுங்கள்
இடிக்க்ச் சொல்லுங்கள்
வரிந்து கட்டிக் கொண்டு
வந்து விடுவார்கள்
ரவுடிகள்
கெட்டவர்களின் கைப்பாவைகள்
கூலிக்குக் குற்றம் செய்யும்
கேடுகெட்ட ரவுடிகள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே