அருந்தா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருந்தா
இடம்:  ஸ்ரீ லங்கா
பிறந்த தேதி :  15-Apr-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Feb-2015
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  13

என்னைப் பற்றி...

கவிதை, கதை, தொடர் கதை எழுதுவது என் பொழுது போக்கு. திரைப்பட பாடல் மற்றும் திரை கதை எழுதும் ஆர்வம் உண்டு. இது வரை 2 வீடியோ பாடல்கள் செய்துள்ளேன், மேலும் குறும்படங்கள், திரைப்படங்கள் செயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்

என் படைப்புகள்
அருந்தா செய்திகள்
அருந்தா - அருந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2015 11:14 pm

அகிலத்தில் நாம்
ஏழையாய் பிறந்து விட்டால்
உணவு முதல் உறையுள் வரை
உரிமைகள் பறிக்கப்படும்

பள்ளி செல்ல நினைக்கையில்
கல்வியே பறிக்கப்படும்
சாதி வெறி மேலோங்கி
சமத்துவம் பறிக்கப்படும்

தொழில் தேடி செல்கையில்
லஞ்சம் மேலோங்கும்
பணமிருந்தால் வேலையிங்கு
படிப்பிற்கு உரிமையில்லை

கல்யாணச் சந்தையில் கூட
காளைகள் பலர் இங்கு
விலைபேசப் படுகிறார்கள்
கன்னிகள் மத்தியில்

காசிருக்கும் பெண்களுக்கு
கல்யாண யோகமிங்கு
வரதட்சணை சந்தையிலே
இல்லையேல் முதிர்கன்னி முத்திரை

உறவகள் மலிந்திங்கு
உணர்வற்றுக் கிடக்கிறது
உரிமைகள் பறிக்கப்பட்டு
ஜடமாக வாழ்கிறது!

மேலும்

நன்றி தோழரே 08-Nov-2015 7:15 pm
நன்றி தோழரே 08-Nov-2015 7:14 pm
சிறந்த சிந்தனை.. வாழ்த்துக்கள் தோழரே.. 08-Nov-2015 1:26 pm
உண்மை பேசுகிறது வரிகள் , நன்று 08-Nov-2015 5:50 am
அருந்தா - அருந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2015 11:05 pm

சோகத்தை துறந்து
சொர்க்கத்தை தேடுவோர்
செறிந்திருக்கும் பூமியில்
மகிழ்ச்சியின் முயற்சியிங்கு
சில நேரங்களில் மட்டும்
ஜெயித்து நிற்கிறது
ஆசைக்கு அடிமையான
மனிதர்கள் வாழும் வரை
மகிழ்ச்சிக்கு என்றுமே
முயற்சி மட்டுமே!

மேலும்

நன்றி தோழரே 08-Nov-2015 7:14 pm
நன்று 08-Nov-2015 5:51 am
அருந்தா - அருந்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2015 11:01 pm

அனைவருக்கும் இங்கே
ஆசைகள் அரும்புகின்றன
பிறந்த குழந்தையை
நடக்க வைக்க ஆசை
நடந்திடும் குழந்தையை
பள்ளியனுப்ப ஆசை
பள்ளி சென்ற பிள்ளை
பட்டம் பெற ஆசை
பட்டம் பெற்றதும் நல்ல
பணி தேட ஆசை
பணியில் அமர்ந்ததும்
காதலிக்க ஆசை
காதலலி ஜெயித்திட
கல்யாண ஆசை
கல்யாணத்தின் பரிசாய்
கையிலே குழந்தை
குழந்தை மறுபடி
நடந்திட ஆசை
வாழ்க்கை வட்டத்தில்
ஆசைகள் ஆயிரம்
அரும்பிய வண்ணமே
அரும்பிடும் ஆசையில்
வாழ்க்கைச் சக்கரம்
வளமாக சுழல்கிறது

மேலும்

நன்றி தோழரே 09-Nov-2015 8:35 am
அருமை அருந்தா போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 09-Nov-2015 2:13 am
நன்றி தோழரே 08-Nov-2015 7:13 pm
உண்மை , அருமை 08-Nov-2015 5:51 am
அருந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2015 11:14 pm

அகிலத்தில் நாம்
ஏழையாய் பிறந்து விட்டால்
உணவு முதல் உறையுள் வரை
உரிமைகள் பறிக்கப்படும்

பள்ளி செல்ல நினைக்கையில்
கல்வியே பறிக்கப்படும்
சாதி வெறி மேலோங்கி
சமத்துவம் பறிக்கப்படும்

தொழில் தேடி செல்கையில்
லஞ்சம் மேலோங்கும்
பணமிருந்தால் வேலையிங்கு
படிப்பிற்கு உரிமையில்லை

கல்யாணச் சந்தையில் கூட
காளைகள் பலர் இங்கு
விலைபேசப் படுகிறார்கள்
கன்னிகள் மத்தியில்

காசிருக்கும் பெண்களுக்கு
கல்யாண யோகமிங்கு
வரதட்சணை சந்தையிலே
இல்லையேல் முதிர்கன்னி முத்திரை

உறவகள் மலிந்திங்கு
உணர்வற்றுக் கிடக்கிறது
உரிமைகள் பறிக்கப்பட்டு
ஜடமாக வாழ்கிறது!

மேலும்

நன்றி தோழரே 08-Nov-2015 7:15 pm
நன்றி தோழரே 08-Nov-2015 7:14 pm
சிறந்த சிந்தனை.. வாழ்த்துக்கள் தோழரே.. 08-Nov-2015 1:26 pm
உண்மை பேசுகிறது வரிகள் , நன்று 08-Nov-2015 5:50 am
அருந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2015 11:05 pm

சோகத்தை துறந்து
சொர்க்கத்தை தேடுவோர்
செறிந்திருக்கும் பூமியில்
மகிழ்ச்சியின் முயற்சியிங்கு
சில நேரங்களில் மட்டும்
ஜெயித்து நிற்கிறது
ஆசைக்கு அடிமையான
மனிதர்கள் வாழும் வரை
மகிழ்ச்சிக்கு என்றுமே
முயற்சி மட்டுமே!

மேலும்

நன்றி தோழரே 08-Nov-2015 7:14 pm
நன்று 08-Nov-2015 5:51 am
அருந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2015 11:01 pm

அனைவருக்கும் இங்கே
ஆசைகள் அரும்புகின்றன
பிறந்த குழந்தையை
நடக்க வைக்க ஆசை
நடந்திடும் குழந்தையை
பள்ளியனுப்ப ஆசை
பள்ளி சென்ற பிள்ளை
பட்டம் பெற ஆசை
பட்டம் பெற்றதும் நல்ல
பணி தேட ஆசை
பணியில் அமர்ந்ததும்
காதலிக்க ஆசை
காதலலி ஜெயித்திட
கல்யாண ஆசை
கல்யாணத்தின் பரிசாய்
கையிலே குழந்தை
குழந்தை மறுபடி
நடந்திட ஆசை
வாழ்க்கை வட்டத்தில்
ஆசைகள் ஆயிரம்
அரும்பிய வண்ணமே
அரும்பிடும் ஆசையில்
வாழ்க்கைச் சக்கரம்
வளமாக சுழல்கிறது

மேலும்

நன்றி தோழரே 09-Nov-2015 8:35 am
அருமை அருந்தா போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 09-Nov-2015 2:13 am
நன்றி தோழரே 08-Nov-2015 7:13 pm
உண்மை , அருமை 08-Nov-2015 5:51 am
அருந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2015 9:09 am

பத்து மாதம் கருவிலே
பக்குவமாய் சுமந்து
பெற்றெடுத்த அன்னையை
பாசமாய் அன்பு செய்வதும்
காதலே!

அன்பாக அரவணைத்து
அறிவுரை கூறிடும்
அன்புத் தந்தையை
ஆசையாய் அன்பு செய்வதும்
காதலே!

உதிரத்தை பங்கு போட்டு
ஓர் தாயின் வயிற்றில்
ஒன்றாக பிறந்த
உடன் பிறப்புகளை
பாசமாய் அன்பு செய்வதும்
காதலே!

ஒன்றாக கதை பேசி
சோகங்களை பகிர்ந்து
இன்புற்றிருக்கும் நண்பர்களை
ஒருமனமாக அன்பு செய்வதும்
காதலே!

பால் வடியும் முகத்தால்
ஆயிரம் கதை பேசும்
பச்சிளம் பாலகரை
பரிவாக அன்பு செய்வதும்
காதலே!

பல கனவுகளோடு
பாரினிலே குழந்தைகளை
பெற்றெடுத்து வளர்த்து
தளர்ந்து போய் இருக்கும்
முதியவர்களை
கௌரவமாய் அன

மேலும்

காதலுக்கு உண்மையான அர்த்தமே அன்பு செய்தல் அவ்ளோதாங்க ..கவிதையின் கருத்து வெகு சிறப்பு .. காதலின் பன்முகம் ...அன்பு ... தொடருங்கள் .... 14-Feb-2015 7:32 pm
அருந்தா - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2015 10:30 am

உழுது வந்த தந்தையிடம்
பழுது ஆன பொம்மை காட்டி
அழுது அழுது பார்த்துவிட்டு
இறுதியில் கண்ணீரிலேயே
கிறுக்கி வைத்தாள் பொம்மையை அந்த
சிறுமி

மேலும்

உருக்கம் !! 10-Feb-2015 1:28 pm
ஏழ்மை என்பது மாறும் வரை ஏழைகளின் கண்ணீர் வற்ற போவது இல்லை 10-Feb-2015 11:31 am
ஆண்டுகள் பல சென்றும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவே ஏழை இன்னும் ஏழையாகவே! 10-Feb-2015 10:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

karthikjeeva

karthikjeeva

chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே