அருண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருண்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  15-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2015
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  5

என்னைப் பற்றி...

கவிதை எழுத மிகவும் பிடிக்கும்... கவிதை படிக்க அதை விட பிடிக்கும்...

என் படைப்புகள்
அருண் செய்திகள்
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2015 11:23 pm

நானும் , தமிழ் தான் ;
அவனும் , தமிழ் தான் ;
இருந்தும், நான் பேசும் மொழி அவனுக்கு புரியவில்லை....
"பசி" என்கிறேன், பார்க்காமல் செல்கின்றான்.
- பிச்சைக்காரன்

மேலும்

அருண் - சந்தானலட்சுமி கதிரேசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2015 10:00 pm

அதிஷ்டம் ஒருவனுக்கு தேவையா ?

மேலும்

திருஷ்டம் என்ற வடமொழி சொல்லுக்கு பார்வை என பொருள். அதாவது எதிர் பார்த்தது. அதிருஷ்டம் எனில் எதிர் பாராதது. எதிர் பாராமல் வருவது எதுவோ? அதுவே அதிருஷ்டம். 26-Sep-2015 4:36 pm
முயற்சியின் பெறுபேறு அதிஸ்டம் ..... 12-Sep-2015 6:22 pm
நான் அவளை கண் இமையாமல் பார்ப்பது கடமை எனில் அவள் ஓரிரு முறை கடைவிழிபர்வையால் கண்டுகொள்வது அதிர்ஷ்டம் என்பேன் கடமை முயற்சி இவை இல்லது போனால் அதிஷ்டம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது அதிஷ்டம் ஒருவனுக்கு தேவையெனில் கடமையையும் முயற்ச்சியையும் முறையே செய்யுங்கள் 11-Sep-2015 2:09 am
சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் ----கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் முயற்சி திருவினையாக்கும் ---பழமொழி தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் --வள்ளுவர் இவை அதிர்ஷ்டம் தேவை இல்லாதவர்களுக்கு அன்புடன்,கவின் சாரலன் 10-Sep-2015 9:18 pm
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 1:50 pm

அவளை கடந்து சென்ற காற்றிற்கெல்லாம் இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவள் கூந்தலை கலைத்த குற்றத்திற்கு..

மேலும்

அருண் - அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 8:21 am

நாள்தோறும் அவள் மேனியை உரசுவதால் தானோ, தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது.
-இப்படிக்கு அவளின் ஆபரணங்கள்.

மேலும்

நன்றி வேலாயுதம், முஹம்மது,அனு அவர்களே... 01-Sep-2015 5:30 pm
அருமை 01-Sep-2015 2:28 pm
நன்று நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2015 11:44 am
சிந்தனை சிறப்பு.... 01-Sep-2015 8:43 am
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2015 8:21 am

நாள்தோறும் அவள் மேனியை உரசுவதால் தானோ, தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது.
-இப்படிக்கு அவளின் ஆபரணங்கள்.

மேலும்

நன்றி வேலாயுதம், முஹம்மது,அனு அவர்களே... 01-Sep-2015 5:30 pm
அருமை 01-Sep-2015 2:28 pm
நன்று நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Sep-2015 11:44 am
சிந்தனை சிறப்பு.... 01-Sep-2015 8:43 am
அருண் - அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2015 11:57 pm

எனக்கு தெரியும்...
உன் காதுமடற்க் கிடையே நீ திணிக்கும், உன் நெற்றியோர முடிகளின் எண்ணிக்கை எனக்கு தெரியும்...!
உன் நாவால் ஈரமாகும்,
உன் உதடு உலர எடுத்துக்கொள்ளும் நேரமும் எனக்கு தெரியும்..!
என்னுடன் நீ பேசுகயில்,
சில மணித்துளி அமைதியில் உன் மனத்திரையில் ஓடுவன எனக்கு
தெரியும்..!
புருவம் குவித்து, கண்கள் சுருக்கி,
விரல் நகம் கடித்து, நீ யோசிக்கையில், ஒரு நோடி உன் எண்ணச்சிதறலில், நான் வருவதும் எனக்கு தெரியும்..!
எனக்கு உன்னை பிடிக்கும் என்று உனக்கு தெரியும், என்பதும் எனக்கு தெரியும்..!
என்னை உனக்கு பிடிக்குமா என்று மட்டும் இதுவரை தெரியவில்லை..!

மேலும்

நன்று தோழரே...' கொஞ்சம் எழுத்துப் பிழையை பாருங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 01-Sep-2015 1:37 am
மிக்க நன்றி திரு முஹம்மது அவர்களே... 31-Aug-2015 12:18 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2015 12:06 am
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2015 11:57 pm

எனக்கு தெரியும்...
உன் காதுமடற்க் கிடையே நீ திணிக்கும், உன் நெற்றியோர முடிகளின் எண்ணிக்கை எனக்கு தெரியும்...!
உன் நாவால் ஈரமாகும்,
உன் உதடு உலர எடுத்துக்கொள்ளும் நேரமும் எனக்கு தெரியும்..!
என்னுடன் நீ பேசுகயில்,
சில மணித்துளி அமைதியில் உன் மனத்திரையில் ஓடுவன எனக்கு
தெரியும்..!
புருவம் குவித்து, கண்கள் சுருக்கி,
விரல் நகம் கடித்து, நீ யோசிக்கையில், ஒரு நோடி உன் எண்ணச்சிதறலில், நான் வருவதும் எனக்கு தெரியும்..!
எனக்கு உன்னை பிடிக்கும் என்று உனக்கு தெரியும், என்பதும் எனக்கு தெரியும்..!
என்னை உனக்கு பிடிக்குமா என்று மட்டும் இதுவரை தெரியவில்லை..!

மேலும்

நன்று தோழரே...' கொஞ்சம் எழுத்துப் பிழையை பாருங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 01-Sep-2015 1:37 am
மிக்க நன்றி திரு முஹம்மது அவர்களே... 31-Aug-2015 12:18 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2015 12:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
Abijanai

Abijanai

madurai
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Abijanai

Abijanai

madurai
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
esaran

esaran

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

esaran

esaran

சென்னை
கிருத்திகா

கிருத்திகா

உடுமலை
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மேலே