Babu Ganison - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Babu Ganison
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Oct-2019
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  25

என் படைப்புகள்
Babu Ganison செய்திகள்
Babu Ganison - Babu Ganison அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2019 7:31 pm

கவிதைலான்



முன்னுரை விளக்கம் : மது, கைடபர் இரு அரக்கரும் பிரம்மனிடம் இருந்து புத்தகங்கள் சிலவற்றைத் திருடிச் செல்கின்றனர். வராக வதாரத்தில் மீட்க வந்த திருமால் பூமாதேவியுடன் கூடிப் பிறக்கிறான் பவுமன். பின்னாளில் இவன்தான் நரகாசுரன் ஆகிறான். இவன் தவமிருந்து பிரம்மனிடம் தன்னை பெற்ற தாய் தவிர வேறு யாரும் கொல்ல முடியாத படிக்கு வரம் ஒன்றை வாங்குகிறான். மனிதர்க்கு தீங்கு பல செய்த காரணத்தால் திருமால் கிருஷ்ண அவதாரம் தரித்து சத்திய பாமாவான பூமாதாவைக் கொண்டு தன் மகனையே வதம்

செய்து கொல்கிறார். கடைசி நேரத்தில் மனம் மாறிய நரகாசுரன் தான் அழிந்துபட்ட நாளை தீப ஒளித்திருநாளாய் கொண்டாட வேண்டும் என்னும

மேலும்

திருத்தஅமைத்தது 27-Oct-2019 7:32 pm
Babu Ganison - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2019 7:31 pm

கவிதைலான்



முன்னுரை விளக்கம் : மது, கைடபர் இரு அரக்கரும் பிரம்மனிடம் இருந்து புத்தகங்கள் சிலவற்றைத் திருடிச் செல்கின்றனர். வராக வதாரத்தில் மீட்க வந்த திருமால் பூமாதேவியுடன் கூடிப் பிறக்கிறான் பவுமன். பின்னாளில் இவன்தான் நரகாசுரன் ஆகிறான். இவன் தவமிருந்து பிரம்மனிடம் தன்னை பெற்ற தாய் தவிர வேறு யாரும் கொல்ல முடியாத படிக்கு வரம் ஒன்றை வாங்குகிறான். மனிதர்க்கு தீங்கு பல செய்த காரணத்தால் திருமால் கிருஷ்ண அவதாரம் தரித்து சத்திய பாமாவான பூமாதாவைக் கொண்டு தன் மகனையே வதம்

செய்து கொல்கிறார். கடைசி நேரத்தில் மனம் மாறிய நரகாசுரன் தான் அழிந்துபட்ட நாளை தீப ஒளித்திருநாளாய் கொண்டாட வேண்டும் என்னும

மேலும்

திருத்தஅமைத்தது 27-Oct-2019 7:32 pm
Babu Ganison - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2019 9:25 am

சிதறிக்கிடக்கும் மரணம் தானே வாழ்க்கை
குவித்து நிறுத்தப் பட்ட வாழ்க்கை தான் மரணம்!

இரவு காணும் கனவு -பகல்!
பகல் மறைக்கும் பாவம்- இரவு!

சப்தங்கள் கூடி நடத்தும் தொழுகை - மௌனம்!
மௌனம் உறங்கும் போது உளறும் புலம்பல்கள் - சப்தம்!

பேரண்டத்தின் பார்வைக்கு வெளிச்சம் -வெண்விழி,
இருட்டு -கருவிழி!

பூப்படையாத புன்னகை தான் கண்ணீர்!
புடம் போட்ட கண்ணீர் தான் புன்னகை!

கருவறை தந்த எழுதாத கடிதம் பிறப்பு!
வாழ்க்கை முழுதும் எழுதி
கல்லறைப் பெட்டிக்குள் இடுகிறோம்!
முகவரி இல்லாமல்!

மேலும்

Babu Ganison - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2019 10:02 am

மூச்சை அடக்கி முத்தை சேகரிக்கும் மானிடா!

சிற்பியில் முத்தாய் சேர்ந்த மழைத் துளி

மட்டுமல்ல,

ஒவ்வொரு துளியும் முத்துத்துளி தான்

சேகரிக்க வேண்டிய உயிர்த்துளி தான்

இல்லை எனில் நாம் மூச்சை அடக்க வேண்டாம்!

அதுவே அடங்கி விடும்.



நான் கவிஞன்..

உண்டியல் நிலா!

கனவுகள் காசுகள்!

நிலா நிறைய சிதறிய

காசுகள் நட்சத்திரமாய்!

நனவாகிய கனவாய்

உதயமாகும் சூரியன்!



என் குழந்தைக்கு நிலாச்சோறு

ஊட்டுவதில்லை!

நிலாத்தட்டில் சோறூட்டுவேன்!

பாருங்கள்!

சிந்திக் கிடக்கும்

நட்சத்திர பருக்கைகள்!





என் கனவுகளின் காலடியில்

சிகரங்கள் பாத்திரம் ஏந்துகின்றன!

மேலும்

Babu Ganison - Babu Ganison அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2019 8:33 pm

சிட்டாப் பறப்பேனே

சீட்டி அடிப்பேனே

எட்டாத உயரத்துல

எட்டி வந்து பாப்பேனே!

பட்டான மேனி கொண்ட

சிட்டுக்குருவி நாந்தானே!



பாத்து நாளாச்சு

அக்கம்பக்கம் தூரமாச்சு

மனுசப்பய மாறியாச்சு

பழசெல்லாம் மறந்தாச்சு

ஊர்க்குருவி நா இப்போ

நாதியத்துப் போயாச்சு



ஓட்டுவீட்டு மூலையில

உத்தரத்து ஓரத்துல

கட்டிவச்ச கூட்டுக்குள்ள

முட்ட அடகாத்திருப்பேன்



கண்ணான என் கண்ணுக

கண்ணுமுழிக்கயில

பெத்த மனம் பித்தம்மா

அத்தனையும் சொத்தம்மா



கழனி நெல்லுவெத

கேழ்வரகு கம்பு சோளம்

பூச்சி புழுவெல்லாம்

புடிச்சுதான் இரை கொடுப்பேன்



மனுசப் பயபுள்ளைக எனக்கு

மேலும்

நன்றி அய்யா! மிக்க மகிழ்ச்சி. 15-Oct-2019 7:53 am
அருமை அருமை சிட்டுக் குருவிக்கு இத்தனை நீள கவிதையா ? சிட்டுக் குருவிகள் பார்த்தால் ஒவ்வொரு கண்ணியை ஒவ்வொரு குருவி கொத்திக் கொண்டு போய் ஆனந்த கூத்தாடும் . 14-Oct-2019 11:09 pm
Babu Ganison - Babu Ganison அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2019 8:33 pm

சிட்டாப் பறப்பேனே

சீட்டி அடிப்பேனே

எட்டாத உயரத்துல

எட்டி வந்து பாப்பேனே!

பட்டான மேனி கொண்ட

சிட்டுக்குருவி நாந்தானே!



பாத்து நாளாச்சு

அக்கம்பக்கம் தூரமாச்சு

மனுசப்பய மாறியாச்சு

பழசெல்லாம் மறந்தாச்சு

ஊர்க்குருவி நா இப்போ

நாதியத்துப் போயாச்சு



ஓட்டுவீட்டு மூலையில

உத்தரத்து ஓரத்துல

கட்டிவச்ச கூட்டுக்குள்ள

முட்ட அடகாத்திருப்பேன்



கண்ணான என் கண்ணுக

கண்ணுமுழிக்கயில

பெத்த மனம் பித்தம்மா

அத்தனையும் சொத்தம்மா



கழனி நெல்லுவெத

கேழ்வரகு கம்பு சோளம்

பூச்சி புழுவெல்லாம்

புடிச்சுதான் இரை கொடுப்பேன்



மனுசப் பயபுள்ளைக எனக்கு

மேலும்

நன்றி அய்யா! மிக்க மகிழ்ச்சி. 15-Oct-2019 7:53 am
அருமை அருமை சிட்டுக் குருவிக்கு இத்தனை நீள கவிதையா ? சிட்டுக் குருவிகள் பார்த்தால் ஒவ்வொரு கண்ணியை ஒவ்வொரு குருவி கொத்திக் கொண்டு போய் ஆனந்த கூத்தாடும் . 14-Oct-2019 11:09 pm
Babu Ganison - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2019 8:33 pm

சிட்டாப் பறப்பேனே

சீட்டி அடிப்பேனே

எட்டாத உயரத்துல

எட்டி வந்து பாப்பேனே!

பட்டான மேனி கொண்ட

சிட்டுக்குருவி நாந்தானே!



பாத்து நாளாச்சு

அக்கம்பக்கம் தூரமாச்சு

மனுசப்பய மாறியாச்சு

பழசெல்லாம் மறந்தாச்சு

ஊர்க்குருவி நா இப்போ

நாதியத்துப் போயாச்சு



ஓட்டுவீட்டு மூலையில

உத்தரத்து ஓரத்துல

கட்டிவச்ச கூட்டுக்குள்ள

முட்ட அடகாத்திருப்பேன்



கண்ணான என் கண்ணுக

கண்ணுமுழிக்கயில

பெத்த மனம் பித்தம்மா

அத்தனையும் சொத்தம்மா



கழனி நெல்லுவெத

கேழ்வரகு கம்பு சோளம்

பூச்சி புழுவெல்லாம்

புடிச்சுதான் இரை கொடுப்பேன்



மனுசப் பயபுள்ளைக எனக்கு

மேலும்

நன்றி அய்யா! மிக்க மகிழ்ச்சி. 15-Oct-2019 7:53 am
அருமை அருமை சிட்டுக் குருவிக்கு இத்தனை நீள கவிதையா ? சிட்டுக் குருவிகள் பார்த்தால் ஒவ்வொரு கண்ணியை ஒவ்வொரு குருவி கொத்திக் கொண்டு போய் ஆனந்த கூத்தாடும் . 14-Oct-2019 11:09 pm
Babu Ganison - Rafiq அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 8:41 pm

விழிமூடி தேடும் உனை
விழுங்காதோ எந்தன் மனம்
விதி உன்னைக்கண்டேனடி
விஷக்காதல்கொண்டேனடி
அழகாலே மெல்ல மெல்ல
உயிர்கூடத்துள்ளத்துள்ள
கொலைக்காதல் செய்தாயடி
கொடும்பார்வை எய்தாயடி
நீதந்த பெருங்காதல்
நான்கண்ட அலைமோதல்
கரையேரும் நுரையானேன்
அலையாடும் படகானேன்

மேலும்

நன்று 12-Oct-2019 11:52 am
Babu Ganison - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
Babu Ganison - Babu Ganison அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2019 8:16 pm

தற்கொலை ஒரு தீர்வல்ல!



மரணம் ஒரு முற்றுப் புள்ளியல்ல!
தற்கொலை ஒரு தீர்வல்ல!



தோழனே !
உன்னைத் தூக்கி விட
கைகள் பல இருக்கும் போது
தூக்குக் கயிறு எதற்கு?

கயிற்றிலேயே நடந்து
வித்தை செய்து
வயிற்றை நிரப்பி
பிழைக்கும்
மனிதர்களை
தெருவோரம் பார்த்ததில்லையோ!
அவன் கயிற்றில்
வாழ்கிறான்!
நீ ஏனப்பா சாகிறாய்?

வாழ்க்கை ஒரு
பல்கலைக்கூடம்!
பயிலப் பாய்ந்து செல்!
ஏன் ரயில் முன் பாய்கிறாய்!

குயிலிடம் பாடல் பழகு!
மயிலிடம் ஆடப் பழகு!
துன்பங்கள் தாங்கிப்
பழகு!
துக்கத்திலும்
தூங்கப் பழகு!

துக்கத்தின் பக்கத்தில்
தான் நிம்மதியும்
சந்தோஷமும்
என்று வாழ்ந்து
பழகு!


உட

மேலும்

Babu Ganison - Babu Ganison அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2019 8:03 am

(கஜல் கவிதைகள் தனித்தனி கண்ணிகளால் ஆனவை. ஒவ்வொன்றும் தனித்தனி கவிதைகள் ஆனாலும் ஒன்றுக்கொன்று ஊடே ஒரு மெல்லிய உறவுப் பாலம் விரிவதை உணரமுடியும்)


கண்ணில் விழுந்த தூசி போல்
கண்ணீரோடு செல்லும் காதலியே!

வார்த்தைகளை வேர்களில் ஒளித்து வைத்தேன்.
பூக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டேன்.

உன் நினைவை எழுதினேன்.
ஒரு வார்த்தை அழுகிறது.
ஒரு வார்த்தை சிரிக்கிறது!

உன் பேரில் நீ இல்லை!
தீ இருக்கிறது!


ரமலானில் நோன்பிருக்கலாம்.
உணவு தண்ணீர் தவிர்த்து!
சுவாசம் உன் நினைவுகளை
என்ன செய்ய?


என் இதயம் என்ன உன் இரவா?
சலனமின்றி அமைதியாய் இருக்க!

ஓடிச் சென்றோம், யாரும் அறியாமல்!
நானும் உன்

மேலும்

ஆம் சகோ. கவிக்கோ அவர்களின் மின்மினிகளால் ஒரு கடிதம் முழுதும் கஸல்களே. 14-May-2020 4:46 pm
கஸல் GHAZAL பாடல் வகை ஒன்று உண்டு . மிர்ஸா காலிப் கசலில் பெரும் கவிஞராகப் போற்றப் படுபவர் கஸலுக்கு ஐந்து அங்கங்கள் உண்டு . கஸல் கவிதை என்று இருக்கிறதா ? வரிகள் பல இனிமையாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. 13-Oct-2019 9:20 am
கண்டிப்பாக நண்பரே; படித்து மகிழ்வேன் வாழ்த்துக்கள் 12-Oct-2019 6:57 am
நேரமிருக்கையில் மற்ற கவிதைகளையும் வாசிக்க வேண்டுகிறேன்..நன்றி 12-Oct-2019 12:04 am
Babu Ganison - Babu Ganison அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2019 8:17 am

(இக்கவிதை மரணத்தை நோக்கி படுவது போல அமைக்கப் பட்டு உள்ளது. இதில் நீ - உன்- உன்னை என்பதெல்லாம் மரணத்தைக் குறிக்கும்)





வாழ்க்கை ரணங்களின் தாய்

நீ அவளைக் கொல்ல இறந்தே

பிறந்த கடைசிக் குழந்தை!



ஒரு தட்டில் கிடக்கிறது பிறப்பு.

மறுதட்டில் போடப்படும்

கருப்புக் கல் நீ.

வாழ்க்கைத் தராசு சமநிலையில்!



நீ எமக்கான கல்லறையில்

தூங்கிக் கொண்டிருக்கிறாய்.

எழுந்தவுடன் உனக்கு அகோரப்பசி

எடுக்கும் என்று தெரிந்து தான்

சுமந்தே திரிகிறோம் உன் உணவை!



வாழ்க்கையால் தவறாகவே

உச்சரிக்கப் படும் பொருளற்ற

வார்த்தை பிறப்பு!

நீ சப்தமின்றி உச்சரிக்கிறாய்!

அர்த

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே